வாசகர்கள் கருத்துகள் ( 4 )
???
இவன் என்ன நம்மள வலியுறுத்துறது??? அவன் தலை மேலயே நச்ச்சுன்னு ஆரம்பத்துலயே மிதிச்சு விட்டிரனும். சைனாக்காரன் பொருளாதாரம் அதலபாதாளத்துல போய்க்கிட்டு இருக்கு. பிறநாடுகளுக்கு கடன் குடுத்து அபகரிக்க பாத்தானுங்க. அது இப்போ அவனுங்களுக்கே ஆப்பு விழுந்துக்கிட்டு இருக்கு. சர்வாதிகார ஆட்சிங்கிறதால ஒட்டு போட்டு மூடி மறைச்சிக்கிட்டு இருக்கானுங்க. ஒன்றிரண்டு வருடங்களில் சைனா வெடிக்கப் போகுது. அதனால தான் நம்மகிட்ட வியாபாரம், கல்வான்ல இருந்து பின்வாங்குறதுன்னு நடிச்சிக்கிட்டு இருக்கானுங்க. எல்லாம் இந்திய சந்தையை பிடிக்கத்தான். நம் அதிர்ஷ்டம் மோடி மற்றும் ஜெயசங்கர் கொரோனா காலத்தில் நம் தேசத்தை ஆண்டது. இல்லேன்னா இந்த சைனா, அமேரிக்கா ரெண்டு கயவாளிகளும் மற்றும் நம் உள்நாட்டு தேசவிரோத அரசியல் சக்திகளும் சேர்ந்து நம் தேசத்தை நாசமாக்கியிருப்பார்கள்.
இந்த சைனாகாரனை என்னிக்குமே நம்பக்கூடாது. இவனுகளோட சகவாசத்தை எப்பவுமே ஒரு பத்து கிலோமீட்டர் தள்ளியே வைக்கணும்.
ஒரு முத்த இந்தியக் குடிமகனின் வேண்டுகோள்.. 1964களில் இந்தியாவை நம்ப வைத்து கழுத்தை அறுத்தது. அதில் நமக்கு தோல்விதான். பின்னர் இந்திய ஜென்ம எதிரி பாகிஸ்தானுடன் அருமையான உறவு வைத்து பணஉதவிசெய்து எல்லைதாண்டிய தீவிரவாதத்தை தூண்டுகிறது. மேலும் இன்றைய ஐ டி சகாப்தத்தில் பல மோசன்களை செய்துள்ளது. இந்திய மின்சார பவர் கிரிட் ஹாக் செய்தது கள்வன் பள்ளத்தாக்கில் இந்திய சகோதர்கள் ஜவான்களிடம் சண்டையிட்டது . மேலும் தற்போது இந்திய பெரும் கடலை ஆட்சி செய்யும் எண்ணத்தில் உள்ளது. சீனா என்றைக்கும் நம்பிக்கை வைக்க முடியாத நாட்டினர். என்று வேண்டுமானாலும் முதுகில் குத்தும். இவர்களது நட்பே வேண்டாம் . நேரடி விமான தொடர்பினால் பல மோசமான விளைவுகள் வரலாம்