வாசகர்கள் கருத்துகள் ( 125 )
மக்கள் வரிப்பணத்தை வச்சி உன் அப்பனுக்கு சமாதி கட்டு ,புதுமை பெண் ,மகளிர் ஓசி பஸ் சொல்லி ஓட்டுக்கு மறைமுகமா மாதம் மாதம் 1000 லஞ்சம் கொடுத்து அடிமைப்பெண் ஆக்கிட்டே ..டாஸ்மாக் கொள்ளை அடிக்கிறத வீட்டுக்கு கொண்டுபோயிர்றே அப்புறம் சம்பளம் கொடுக்க பணம் இல்லேன்னு பரிசுத்தமான பிரதமர்ட போய் அப்புராணி மாதிரி கேளு
கொள்ளை அடித்து ரெயிடில் சிக்கு கிறார்களெ அவர்கள் அவர்களிடம் வசூலை செய்வது தானே. வீணா பழி போடுவானேன்.
ஆசிரியர் பணியிடங்களுக்கு வெறும் 12000 சம்பளத்தில் ஆசிரியர்களை போட்டுவிட்டு/போட்ட மாதிரி காட்டிவிட்டு எல்லா பணியிடங்களையும் நிரப்பிவிட்டோம் என்று மார்தட்டி கொள்ளும் இந்த அரசு நீநீநீடூழி வாவாவாழ்க.
கலைஞர் டிவி சொத்துக்களை நாட்டுடைமை ஆக்கினாலே போதுமே கடந்த ஆண்டுகள் கடன் அடையும் அடுத்த மூன்றாண்டுகள் வரிச்சுமை இல்லாமலே அரசு இயங்கும்.
1.This is provoking teaching community and public against Central Government 2. When they have funds to pay ministers and MLAs why not, who claims they are for people, do not receive salary and ask them to pay to teachers. 3. When they pay for all free bites why not for teachers. 4. When they spent huge amount on car one race and other activities why not pay salary to teachers. 5.When other states accepted the govt conditions why not TN accept and receive funds. 6. The funds not released by Central is not meant for paying salary to teachers. 7. it is clear TN putting up drama to defame central government.
இத்தனை மாதங்களாக சம்பளம் கொடுத்த அரசு, இப்பொழுது திடீரென்று ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று சொல்லுவதின் நோக்கம் ஒன்றும் புரியவில்லை. விவரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் .
எல்லாம் பிரீ எப்படி காசு கொடுப்ப டீச்சருக்கு, எவெரிதீங்க WASTE சிஎப் மினிஸ்டர் அண்ட் எக்ஸ்ட்ரா மினிஸ்டர்ஸ் வாஸ்டெர் அண்ட் சோ WASTE
ஓட்டுக்காக ஓசி மாதம் மாதம் ஓசி குடுக்கும் காசு 12 ஆயிரம் கோடி ருபாய்.. அதை ஆசிரியர் சம்பளம் குடுங்க
பி எம் ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்வித்திட்டத்தை பின்பற்றவேண்டும். அதற்குத் தேவையான கட்டுமானங்கள், கல்விக்குத் தேவையான உபகரணங்கள் போன்றவைகளுக்காக மத்திய அரசு பணம் கொடுக்கும். நாடு முழுவதும் 14500 மாதிரிப்பள்ளிகளை அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு எவ்வளவு? தமிழகத்தில் சுமார் 37000 அரசுப்பள்ளிகளும் 8500 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. ஆசிரியர்களின் சம்பளம் மாநில அரசின் பொறுப்பு. புதிய கல்வித்திட்டத்தை ஏற்க மாட்டோம் ஆனால் எங்களுக்குப்பணம் வேண்டும் என்றால் யாரய்யா ஒப்புக்கொள்வார்கள்? ஊரை ஏமாற்றுகிறர் விடியல்.
கருணாநிதி வசனம் எழுதி அவரை முன்னிறுத்திய பராசக்தி திரை பட பாடல் CS. ஜெயராமன் அவர்கள் பாட்டியா கொள்ளையாடித்து பணத்தை குவிக்கிறவனை பார்த்து மக்கள் வள்ளல் என்றே கூறுவார்கள்