வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நீங்க கொடுத்த வாக்குறுதி பத்தி பேசலாமா
எல்லோருக்கும் அரசங்கவேலை என்பது குதிரைக்கொம்பு காரணம் எல்லாம் டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருக்கிறது இதைதான் முன்னாள் பாரத பிரதமர் சந்திரசேகர் இல்லாத வேலைக்கு எதற்கு இட வொதிக்கீடு என்று கேட்டார் மேலும் மோடி அரசு startup நிறுவனங்களை நிறைய துவக்கி வேலை வாய்ப்பை நிறையபேருக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறது அண்ணாமலை அவர்கள் மோடி ஆட்சியில் அமர்ந்தவுடன் நதி நீர் இணைப்பு திட்டத்தை கையில் எடுக்க வலியுறுத்த வேண்டும்
Dedicated komanam audi car utive chairman
Dedicated to செங்கல் thief
கோமணத்தை கட்டிக்கொண்டு புதில்லியில் ஜந்தர்மந்தரில் தண்ணிருக்காக ஆர்ப்பாட்டம் செய்த அய்யாக்கண்ணு எங்கே சற்றே அவரும் அவருடைய கூட்டாளிகளும் தமிழக அரசு கோட்டைமுன் இதே ஆர்ப்பாட்டம் இப்போது செய்ய முடியுமா? மூன்று பக்கமும் அண்டை மாநிலங்கள் அணைகள் கட்டி ஒரு சொட்டு தண்ணீர் தமிழகத்திற்கு வராமல் தடுக்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது வந்துகொண்டிருக்கும் தண்ணிரும் இனி வாராது டெல்டா விவசாயிகள் விழித்துக்கொள்ள வேண்டும்
மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார்தன் மகனின் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்ளுவார்
மாநிலத்திர்குள் அணை கட்டுவதில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை மாநிலங்களைப்படையே ஏற்படும் தகராறுகளை யார் முடிவுசெய்வது? மத்திய அரசு செய்ய வேண்டும் மாநில கட்சிகள் செயல்பாடுகள் தேசிய உணர்வு இல்லாமை இதன் காரணமாய் மத்திய அரசு ஒரு பலமான தீர்வை நோக்கி செல்ல திறனற்று உள்ளது மக்கள் தேசிய நீரோட்டத்திற்கு தடையாய் உள்ள மாநில கட்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவேண்டும்
திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லையென்று அண்ணாமலை சொல்வது பச்சைபொய் உதயநிதி இரண்டாடுகளுக்கு முன் எய்ம்ஸ்க்காக ஒரு செங்கலை தூக்கிக்காட்டி அன்றே கீழே வைத்து விட்டார்
கடந்த பத்து ஆண்டுகளில் கோடி வேலை வாய்ப்பு உருவாக்கி இருப்பதாக மோடி சொல்கிறார் அரசாங்க வேலை மட்டுமே லட்சம் பேருக்கு கொடுத்து உள்ளார்
அசல் நயம் பானுசி லட்சம், ரெண்டு கோடி வேலை அல்லாருக்கும் வூடு போன்ற கேரண்டியான வாக்குறுதிகளுக்கு எங்களை அணுகவும்.
இப்படிக்கு, உருட்டு
மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது கர்நாடகா மக்கள் நம்பிக்கை
27 minutes ago
டிஜிட்டல் மயமாகிறது உர மானிய திட்டம்
28 minutes ago