வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கரண் சிங் எல்லாம் இடத்திலும் துப்பாக்கியோட பாதுகாப்புக்கு நிற்பார் . எல்லோரும் தைரியமாக லைப் இன்சூரன்ஸ் எடுத்துட்டு போங்க.
உங்கள் முன்னோர்கள் செய்த தாமத முடிவுக்கு இத்தனை விலை கொடுக்க பட வேண்டி வருகிறது. எல்லாம் கால கொடுமை சார்.
எனதருமை மக்களே சொந்தங்களே நம் தென்னிந்தியாவில் இல்லாத ஆன்மீக சுற்றுலா தளமா திருச்சி தஞ்சை மதுரை திருநெல்வேலி தென்காசி ராமேஸ்வரம் குருவாயூர் ஊட்டி என்று பரம்பொருள் நீக்கமற நிறைந்திருக்கும் தளத்திற்கு வாருங்கள் மூர்க்கம் இருக்கும் இடத்திற்கு போகாதீர்கள் ...வாருங்கள் நம் இன்னுயிரை பாதுகாத்து கொள்ளுங்கள்
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இடத்திற்கு மக்கள் எப்படி சுற்றுலா வருவார்கள்?
காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள், உதவும் அதி தீவிரவாதிகள் எல்லாரையும் அழித்து விட்டு அழைக்கவும்.
காஷ்மீர் அரசு இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, அதை தீவிரப்படுத்த மக்களையும் ஈடுபடுத்தி, அவர்களுக்கு இதனாலேற்படும் நன்மைகளையும் தெரியப்படுத்தி, அவர்கள் வேலை வாய்ப்பையும் மேன்மை படுத்தி, பாதுகாப்பையும் பலப்படுத்தி, நல்ல திட்டங்களையும் திட்டி, அமல்படுத்தி, உள்ளூர் மக்களுக்கும் , வரும் சுற்றுலா பயணிகளுக்கும் நம்பிக்கை வளரும்படி செயல் படுத்தினால், இது கட்டாயமாக முடியும். உலகின் தலை இருந்த சுற்றுலா தளமாக பஹல்காம் அமையும்.
No way man.for sure it will be scary to come for next few months. Government can increase safety and then advertise tourist then one can consider to come.
Be positive. Nothing is impossible , if Kashmir Govt. sincerely tries with the help of Central Govt.