வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆனா அடிச்சி புடிச்சிக்கிட்டு முதலில் அமெரிக்கா போவாரு.
இடையில் அமெரிக்கா மூக்கை நுழைத்து, அவசரமாக அறிக்கை வெளியிட்டது ஏன் என தெரியவில்லை. அதிருக்கட்டும். இந்தியா இன்னும் நான்கு முக்கிய பாகிஸ்தான் நகரங்களை இரவோடு இரவாக தாக்கி துவம்சம் செய்திருக்கலாம். ஆனால், முன்வைத்த காலை பின்வைத்தது ஏன் என்று இந்தியர் அனைவருக்குமே குழப்பமாக உள்ளது. வெண்ணை திரளும்போது, தாழி உடைந்தது ஏன் என மர்மமாக உள்ளது.
சரியான முடிவு.
ஜெய ஷங்கர் அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் பேசும் போதே, உங்கள் உதவி தேவையில்லை என்று தெரிவித்துவிட்டார். டிரம்ப் ஒரு கோமாளி ஆக இருப்பதால் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார். டிரம்ப் அழைக்கும் மீட்டிங்கிற்கு கூட புடின் வருவதில்லை. trump உடன் பேசுவதால் எனது நேரம் வீண் என்று வீடியோவிலேயே சொல்கிறார்.
வட்டாரங்கள் தெரிவித்து என்ன பயன். ஜீ நேரடியாக சொல்ல வேண்டும்.
"பயங்கரவாதிகளை ஒப்படைப்பது பற்றி அவர்கள்பாகிஸ்தான் பேசினால் நாம் பேசலாம். வேறு எதையும் பேசுவதற்கு தயாராக இல்லை. யாரும் மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. யாரும் மத்தியஸ்தம் செய்ய எங்களுக்குத் தேவையும் இல்லை." இது உண்மையான செய்தியாக இருந்தால், மோடி அரசைப் பாராட்டுவோம். இதனால் நமக்குத் பொருளாதார ரீதியாகப் பாதிப்பு இருக்கலாம் ஆனால் மக்கள் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டால் பெரும் சிறப்பு
அமெரிக்காவுக்கு தெளிவான மற்றும் சரியான பதில்!
அணுவாயுதக் கிடங்குக்கு வெடி வைத்தால் எல்லா நாடுகளுக்கும் பயம் வரத்தான் செய்யும். ஏலியன் கூட மத்தியஸ்தம் செய்ய வருவார்கள்.
இந்த நெஞ்சுரம் திரு. மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது. ஜெய்ஹிந்த்.
மத்திய அரசு இதுவரை டிரம்ப் சொன்னதற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.
கொஞ்சம் அது சரியில்லாதவர்களுக்கு பதில் அல்லது விளக்கம் கூறுவது அறிவாளிகள் செய்யும் செயலல்ல. தேவையற்றது.