வாசகர்கள் கருத்துகள் ( 21 )
25000 கோடி போதைப்பொருள் கடத்திவந்த அதானி போர்ட்டு என்ன ஆயிற்று
வெளிநாடுகளில் இருந்து கடத்திவருவது குறைந்துவிட்டால் அதானி போர்ட்டுகளுக்கு ஏர்போர்ட்டுகளுக்கு வருமானம் குறைந்துவிடும் என்பதால் இப்படி ஒரு நடவடிக்கை
மோடி ஆட்சியில் இந்தியா தன்னிறைவு அடைந்து வருகிறது இவர்களுக்கு பிடிக்கவில்லையா .
தெலுங்கானாவில் ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: ஐடி நிபுணர் உட்பட 12 பேர் கைது???OK Very Good???? பிறகு என்ன நடந்தது????வெறும் செய்திக்காக தான் இது. சட்டம் போலீஸ் மிக மிக கேவலமான முறையில் உள்ளது. தவறு கண்டேன் சுட்டேன் இந்த சட்டம் ஒன்று தான் இந்தியாவை காக்கும், இப்போது இருக்கும் சட்டம் பணம் உள்ள குற்றவாளிகளை காப்பாற்ற மட்டும் தான் உள்ளது.
குடும்பத்தோட கொடடூர காட்டிற்கு நாடு கடத்தனும் அவர்களை? என்ன வேலை கணவன்? தந்தை? சகோதரன் செய்யுறான் அவ்வளவு பணம் எப்படி வருகிறது தெரியாம ஒரு குடும்பம் இருக்க வாய்ப்பே இல்லை?
இந்தமாதிரி போதைமருந்து கடத்தலில் ஈடுபடுபவர்களை குறைந்தபட்சம் அந்த மதத்தில் இருந்து நீக்குவார்களா?
பிடிபட்டவன் பூராம் சனாதன சாக்கடை என்றால் வேறெந்த சாக்கடைக்குள் தஞ்சம் புகுவார்
சுல்லான்? பன்றீஸ்தான் மிச்சமா?
12,000 கோடியா? அப்போ எழுத்தருக்கு, ஏட்டுக்கு, உதவிகாவலருக்கு, தலைமை காவலருக்கு... இப்பிடி எல்லோருக்கும் எம்பூட்டு கிடைக்கும் ஐயோ ஐயோ சொக்கா, போச்சே, போச்சே. தமிழ்நாட்டுல நடந்திருக்கப்படாதா? எல்லாம் போச்சே
இப்போ மட்டும் என்ன வாழுது? சிக்கின கும்பல் ஓங்கோலுக்கு பக்கத்து ஊர்தான்
பங்களாதேஷிகளின் மிக பெரிய ஆபத்து இதுதான். உள்நாட்டு அமைதி வழிகளுடன் சேர்ந்து கொண்டு சட்ட விரோத செயல்களில் ஆரம்பித்து விடுவார்கள். இப்போது பங்களாதேஷ் பாக்கிஸ்தான் கூட்டணி வேறு. கேட்கவா வேண்டும்.
மாட்டிக்கிட்டது அயலக ஆளும் பெண்ணுமா?