வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வகுப்பறை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
Transmission gains through walls due to sun is observed by cow dung as the k value is very high in cow dung, Logic is applied
சாணம் பூசினால் குளுமையாக இருக்கும் என்கிற நல்ல எண்ணத்தில் அவர் பூசினார். அவர் நல்ல எண்ணத்தை புரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில், வேங்கைவாசல் என்கிற கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்ததுபோல எதுவும் செய்யவில்லையே.
மாட்டு சாணத்தால் மெழுகினால் குளிர்ச்சியாக இருக்கும். வெள்ளைக்காரன் சொன்னால்தான் சிலர் நம்புவார்கள்.
கற்காலத்திற்கு ஒருபோதும் போகமுடியாது. இறைநம்பிக்கை வேறு. மூடநம்பிக்கை வேறு. பிஜேபி அரசிடம் நல்ல பெயர் வாங்கி ப்ரோமோஷன் வாங்க, ஒரு சிலர் இந்த மாதிரி வினோத செயல்களில் ஈடுபட்டால், டிமோஷன் தான் கிடைக்கும். உலக அளவில் இந்தியாவை கேலிக்கூத்தாக்க, பிஜேபி ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது.
டெல்லி மக்கள் முட்டாள்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் மின்வெட்டு மற்றும் பள்ளிக்கல்வி கட்டணம் ஆகியவை RSS பிஜேபி டெல்லி அரசு உயர்த்தி இருக்கிறது
ரோம்ப வெயில் அதான் முத்தி போச்சு போல ஐயோ பாவம்
அப்படியே தட்டிலும் வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது
சிமெண்ட் சுவரில் வேஸ்ட்
மண் சுவர்,தரைகளிலில்.. சாண்ம் பூசும் வழக்கம் உண்டு. காலத்தில் வழக்கொழிந்து விட்டது..