வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இனி அடுத்து பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் எல்லோரும் வரிசையாக வந்து நாங்கள் தான் இந்தியா பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினோம் என்று சொல்வார்கள் போல் உள்ளது!
ஒருபக்கம் அமெரிக்கா தம்பட்டம் அக்குது.. இப்போ சீனா வேறேயா..
இவிங்க சொல்றதெல்லாம் பொய். நான் தான் மோடியின் கனவில் போரை நிறுத்தும்படி சொன்னேன். உடனே போர் நின்னுருச்சு.
இந்த மோதலை நிறுத்த ஐயா ஸ்டாலினின் அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தியதை மறைத்துஅமெரிக்காவும் சீனாவும் கள்ளக்கூட்டணி வைத்து தாங்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள். ஏற்றுக்கொள்ளமுடியாது. இவர்கள் குறிப்புட்டுள்ள அணைத்து பிரச்சனைகளிலும் நம் முதல்வர் ஐயாவின் மொத்த பங்கீடை தவிர வேறு எதுவுமேயில்லை. இது என் கனவில் வந்தது.
அடுத்து புட்டின் அறிக்கைதான் தான் பாக்கி.
இங்குள்ள எதிரி கட்சிகளுக்கும் , உண்டியல் குலுக்கிகளுக்கும் தீனி போடுறானுக அமெரிக்காவும் சீனாவும் வேற ஒன்னும் இல்ல ...இத கேட்டுட்டு திங்கு திங்குனு குதிப்பானுக வோட் வாங்குறத சித்தடிக்கணும் அவ்ளோதான் எப்படியாவது காங்கிரஸ் இல்லாட்டி நாம நினைக்குற தாலயத்தி தொடைநடுங்கி இந்தியாவுக்கு PM ஆகணும் அதுக்குதான் இந்த ஈன செயல் ..
கொஞ்சம் பொறுங்கள், இவையெல்லாவற்றையும் மிஞ்சும் வகையில், நம் மாடல் அரசின் தலைவர் தான் இந்த போரை நிறுத்தினார் என உலகமே வியக்கும் வண்ணம் அறிக்கை வெளிவரக்கூடும்.
அமெரிக்காவும் சீனாவும் பாக்கிகளை கொடுத்த ஓட்டை உடைசல் ஆயுதங்களை பல நாடுகள் அடையாளம் கண்டு சீன மற்றும் அமெரிக்க ஆயுதங்களுக்கு மதிப்பு குறையும் என்பதை புரிந்து கொண்டு பொய் சொல்கிறார்கள்.
கம்யூக்கள் என்று உண்மை பேசினர்?
பாக்கிஸ்தான் ராணுவம் இந்திய DGMO விடம் சண்டை நிறுத்தம் கோரி பேசிய ஆடியோ வை வெளியிட்டு இந்த கோமாளித்தனத்துக்கு ஒரு முடிவு கட்டலாமே .
வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம்
[வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம்] ....... இதுபோன்ற கோடரிக்காம்புகளை எல்லைப்பாதுகாப்புப்படை , ராணுவம் வெப்பநிலை மைனஸில் போய்விட்ட கடுங்குளிரில் 24/7 பாதுகாக்குது .....
சீனாவுக்கு இத்தனை மாதங்கள் கழித்து தேவையில்லாத பேச்சாக இது இருக்கிறது. தப்பாக irukirathu.