வாசகர்கள் கருத்துகள் ( 25 )
மூன்று முறை பிரதமராக இருந்து, குற்றம் செய்தவர் பாஜகவில் இணைந்தால் அவர் மீது விசாரணை இல்லையென்று சொன்ன போதும், அது இயல்பென்றே கொண்டாலும் கூட இன்னமும் பிற கட்சிக் குற்றவாளிகள் தப்பிக்க உதவும் சட்ட ஓட்டைகளை விலக்க இயலாத நிலை, குற்றவாளிகள் என்றறியப்பட்டும் தண்டிக்க தக்க சாட்சியங்களை அளிக்காத அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத்தனம், இதையெல்லாம் செய்வேனென்று கூறிய மோடி இப்படிச் சொன்னால் அது நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்
இதைப் புரிந்து கொள்ள இவருக்கு பத்து வருடங்கள் தேவைப்பட்டதா?
திமுகடிமைகளுக்கு மோடிஜி சொல்வது ஒன்றுக்கூட மூளையில் பதியாது மூளை இருக்கவேண்டிய இடத்தில் திமுக நிர்வாகிகள் தயாரிக்கும் சாராயம் நிரம்பி இருக்கிறது.
தீபாவளியை முன்னிட்டு பாரதத்திற்கு சிறப்பு பரிசாக 102 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கிகளில் இருந்து மீட்டு கொண்டு வந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு. உங்களுக்கு இது ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.. இத்தாலி மாஃபியா குடும்பத்தின் கொள்ளைகார குடும்பத்தின் அவல ஆட்சியினால் 405 டன் தங்கம் இங்கிலாந்து வங்கியில் அடகு வைக்கப்பட்டது. அடுத்த மாதம் சம்பளத்தை கூட அரசாங்க பணியாளர்களுக்கு தர முடியாத நிலைக்கு பாரதத்தின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிய காங்கிரஸ் அரசு இங்கிலாந்து வங்கியிலும் ஸ்விசர்லாந்து வங்கியிலும் நமது தங்கத்தை அடமானம் வைத்த அவலத்தை பலர் மறந்திருக்கலாம். அவ்வாறு அடகு வைக்கப்பட்ட தங்கத்தில் பாரத பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதுவரை 214 டன் தங்கத்தை மீட்டு பாரதத்திற்கு கொண்டு வந்தது
சும்மா அடித்து விடகூடாது. என்ன ஆதாரம்? 2008 லே உலகமே பொருளதார மந்த நிலையிலே இருந்த போது இந்தியாவை திறம்பட நிர்வகித்தவர் மன்மோகன் சிங். அப்படி இருக்கும் போது காங்கிரஸ் தங்கத்தை அடகு வைத்தது என்று கூறுவது அப்பட்டமான பொய்
எஸ் எஸ் ...நரசிம்ம ராவ் காலத்தில் அது நடத்தப்பட்டது .....அப்போது இந்தியா தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெற்று நாட்டை நிர்வகித்தது ...அப்போது வைக்கப்பட்ட தங்கம் தற்போது அந்நிய செலாவணி முன் எப்போதும் இல்லாத வகையில் கையிருப்பில் உள்ளதால் ரிசர்வ் வங்கி அதை இங்கிலாந்தில் இருந்து சிறப்பு ஆப்பரேஷன் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது ....
ரஷியா -உக்ரைன் போரினால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பொருளாதார தடையை தனக்கு சாதகமா பயன்படுத்தி கச்சா எண்ணையை தள்ளுபடி விலையில் வாங்கி அதையே சுத்திகரித்து உயர் தர எரிபொருளா மாற்றி எந்த நாடுகள் ரஷ்யாவிற்கு தடை விதித்தனரோ அந்த நாடுகளுக்கே அதையே ஏற்றுமதி செய்து இந்திய பொருளாதாரத்தை வலுவாக்கி கொண்டு இருக்கும் மோதி அவர்கள் தேவையா அல்லது சீனாவுடன் கட்சிக்காக ரகசிய ஒப்பந்தம் போட்ட காங்கிரஸ் மற்றும் அவற்றின் சில்லறை கட்சிகளின் ஆட்சி தேவையா ? ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ஏன் ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் வரிசையாக இந்தியாவிற்கு வருகின்றனர் என்பது இப்போதாவது திருட்டு திராவிடனுக்கு புரியுமா ? ஏன்னா எரிபொருளின் அவசியம் அவர்களுக்கு இந்த குளிர் காலங்களில் பல மடங்கு நுகர்வு அதிகரிக்கும் ....
போதைக்கு அடிமையான மற்றும் போதை மருந்து கடத்தி அதை உட்கொள்ளும் திருட்டு திராவிடன் இன்னமும் நீங்க பதினைந்து லட்சம் கொடுக்கறீங்கன்னு சொல்லாததை சொன்னதா நினைச்சி ஏக்கத்துல இருக்கான்...என்ன பன்றது ? கட்சி தலைமை எப்படியோ அப்படிதானே அவனுங்க கட்சிக்காரனுங்களும் இருப்பானுங்க .... ....
மத்திய அரசு ஒவ்வொரு பொதுத்துறை / அரசு துறை நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையை தனி தனியாக வெளியிட்டால் உண்மை புரியும். சில துறைகளை தவிர, மற்ற அனைத்துமே நஷ்டத்தில் இயங்குவது கண்கூடு. இதை கண்டுபிடிக்க தனி அறிவோ, அறிவாளியோ தேவையே இல்லை. அரசு வெளியிடும் துறை ரீதியான நிதிநிலை அறிக்கை, அரசின் வாரா கடன், நடப்பாண்டின் மொத்த வருவாய் பற்றாக்குறை, கடனுக்கு செலுத்தும் வட்டி, வளர்சசி திட்டங்களுக்கான பற்றாக்குறை ஒதுக்கீடு, வாங்கும் கூடுதல் கடன், ஆகியவை தெளிவுபடுத்தும். ஆண்டு நிதிநிலை அறிக்கை மேக்ரோவாக தரப்படுகிறது. மாறாக மைக்ரோவாக தந்ததால் உண்மை புரியும். ஒரு சில துறைகளின் லாபத்துடன், ஒட்டுமொத்தமாக சேர்த்து தருவதால், தனி தனி துறைகளின் நஷ்டம் தெரிவதில்லை. சந்தேகமிருப்பின் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் அரசு தொலைபேசி நிறுவன முன்னாள் நிதிநிலை நஷ்டம், அதற்கு ஒiதுக்கிய பல ஆயிரம் கோடி ஆகியவை தேவையில்லை என்பதால் தான், தனியாருக்கு கொடுக்கப்பட்டது என்பது புரியும் . தற்போது பாகிஸ்தானில் ஏர்லைன்ஸ் இதே நிலைமை தான். அதுசரி, அனைத்தும் சரியாக இருப்பின், பஞ்சபடி ஏன் இன்னும் வழக்கில் உள்ளது ? அரசியல் பற்று வேறு, நிர்வாக பற்று வேறு.
நிதி ஆதாரத்தை, அரசு வருமானத்தை ஏற்படுத்தி பின்பு இலவசங்களை அமல் படுத்தவேண்டும். முக்கியமாக இலவசங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
ஆண்டு வரவு செலவு தாக்கலின் போது தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். அப்போது தான் நிதியின் நிலை தெரியும். சொல்வது, செய்வது எளிதாக இருந்தாலும், பட்ஜெட் பின் தான் நிதி கொள்கை எடுக்க முடியும். உதாரணம் - ஆட்சிக்கு வந்தால், பஸ் கட்டணம் குறைப்போம். தேர்வு செய்யும் முன், கட்சிகள் வாக்கு கவர மாய நிதி கொள்கை எடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் , வாக்காளரை ஏமாற்றும் செயல். இதனை தடை செய்ய முடியும்.
அதனால் தான் மக்களுக்கு ஏதும் செய்யாமல் இருக்கிறோம்