வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சில்லறை அப்பா சில்லறை
என்ன சொல்றது 100 crore கொள்ளையடிச்சவனுக்கெல்லாம் 33 lakhs ஒரு விஷயமே இல்லை தான்.
கொஞ்சம் தின்னாலும் அதிகம் தின்னாலும் _ _ தான்... நாற்றம் நாற்றம் தான்....
இங்கே அமலாக்கத்துறையினர் மயக்கம் போடும் அளவு, counting machine களே பழுதாகுமளவு கோடிகள் கிடைக்கும். அதனுடன் ஒப்பிட்டால் வெறும் 33 லட்சம் பொரி, கடலை போலத்தானே
ஆமாம்.... காங்கிரஸ் கட்சி ஆட்கள் ஊழல் செய்து சேர்த்து வைத்து இருப்பதில் இது ஒன்றும் பெரிய தொகை அல்ல..... அந்த உண்மையை ஒப்புக் கொள்ளவும் பெரிய மனசு வேணும் !!!
காங்கிரஸ் காரனுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா..
ரெய்டு வரும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்தேன் என்று தைரியமாக சொல்பவர், முன்கூட்டியே எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கக் கூடும். அப்படி இருந்தே இத்தனை லட்சம் கிடைத்துள்ளது எனில், எதிர்பார்க்காத சமயம் போயிருந்தால் எவ்வளவு கிடைத்திருக்கும்.. கான் கிராஸ் காரர்கள் பெரும்பாலோனோர் பெரிய ஊழல் பெருச்சாளிகள்...
ஆட்சி மாறி காட்சிகள் மாறும்போது பீசப்பி ஆட்கள் வீட்டில் எவ்வளவு அள்ளுவார்களோ, இங்கே ஒருத்தர் பாவ யாத்திரை என்று சொல்லி சென்று வசூல் செய்து சேர்த்த தொகை 100 கோடி க்கு மேல் இருக்கும் என்று சொல்லுகிறார்கள் அவர் கதி அதோ கதி தான்
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். இப்ப முப்பத்திமூன்று லட்சம், இது முதல் ரைடு. இனி அடுத்து அடுத்து வரும். அப்போது முப்பத்திமூன்று கோடி மாட்டும். பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்,
After all it is not hard earned money. Loose change