வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இப்படியே அமலாக்கத்துறை தொடருமானால், இனி மேல் குற்றம் செய்தவர்களைக் குறித்து விசாரணையே செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டாலும் போடலாம். குற்றம் செய்வதற்கு என்று அனுமதி முறை கூட உருவாக்கப்படலாம் இந்த நாட்டில்தான் மனுநீதிச் சோழன் ஆண்டதாக சொல்லப்படுகிறது
இது நாட்டுக்கு நல்லதல்ல.
மத்திய அரசின் மதுரை அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் தமிழக போலீஸ் ரெய்டு நடத்தி ( வழக்குக்கு சம்பந்தமில்லாத?)ஏராளமான ரகசிய ஆவணங்களை கைப்பற்றியபோது கூட்டாட்சித் தத்துவம் பற்றி நீதிமன்றம் கவலைப்பட்டதா? மத்திய Ministry of Corporate Affairs இல் பதியப்பட்ட கார்பரேட் வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் மத்திய அரசு விசாரணை தவறு என்பதை ஏற்க முடியாது. அதில் எப்படி கூட்டாட்சித் தத்துவம் திடீரென நுழைந்தது? உச்ச நீதிமன்றம் பதிலளிக்க வேண்டும்.
முக்கிய ஆவணங்களை ஈ.டி இதுநாள் வரை சமர்ப்பிக்கவில்லையா. ? ஏன் ? வழக்கு எப்படி செல்கிறதோ அதற்கேற்றபடி ஆவணங்களை கொஞ்சம் கொஞ்சமாக தருவார்களா ?? விசாரணை செய்யும்போது ஆவணங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் யாரை நம்பப்போகிறது ? மாநில அரசையா ? அல்லது மத்திய அரசையா ? மாநில அரசின் சார்பில் வாதிடுபவர்கள் ஊழலே நடக்கவில்லை என்று சொல்வார்களா ? அல்லது நடந்துள்ளது , ஆனால் எங்கள் பிரச்சினை , நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், என்று சொல்வார்களா ? எது அப்படியாயினும் அரசுக்கு வரவேண்டிய தொகை ஒரு ருபாய் என்றாலும் அதை அரசுக்கு வரவிடாமல் செய்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ஊழல் செய்த அதிகாரிகள் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்.
ஊடகங்களுக்கு ஏன் இந்த வேலை சரி அஜித் பவார் ஹேமந்த் சர்மா சுவந்து அதிகாரி வழக்கு என்னாயிற்று ஏன் ஊடகங்கள் அதனை விசாரிக்க வேண்டியது தானே கெஜ்ரிவால் சிசோடியா கேஸ் டெல்லி தேர்தல் போது அவ்வளவு கத்தினீர்களே தற்போதைய நிலை என்ன ஏன் இதனை ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை
டெக்னாலஜி ஆஃபீஸ்ர் நீங்கள் ஏன் தமிழ்நாடு முனிசிபல் டிபார்ட்மெண்ட் மூலமாக கேஸ் போடக்கூடாது இந்த கேள்வியெல்லாம் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை கேட்கலாமே.
நீங்கள் என்னதான் ஆதாரங்களை சமர்ப்பித்தாலும் வானத்தில் இருந்து குதித்த நீதிமான்கள் கண்களுக்கு தெரியாது, செவிகளுக்கு எட்டாது.
இடைக்கால தடைக்கே உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி என்று ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் கூவின. திமுக அடிவருடிகள் கத்தினார்கள். இனிமேல் புரியும் இதன் ஆட்டத்தை.
அரசு அமைப்பை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை எத்தனை முறை விசாரித்தது - என்னென்ன துப்பு துலக்கினார்கள் என்பதை கேட்டு அதன் பின்னர் நீதிமன்றம் ஒரு முடிவு எடுத்து இருக்கலாம். கஜானாவில் ஊழல் என்பது நாட்டையே அழித்து விடும்.
என்னதான் ஆதாரங்கள் சமர்ப்பித்தாலும் நீதிபதிகள் நேர்மையாக இருக்கணுமே, இப்போதெல்லாம் அதுவே பெரிய கவலையாகி விட்டது சாமான்யர்களுக்கு..
SC உடனே கலைக்கப்பட வேண்டும். கபில் சிபல் சிங்க்வி ஆகியோர் வாதாடுவதை தடை செய்ய வேண்டும். இல்லையேல், நாடு உருப்படாது
மிகவும் சரியான கருத்து.
நம்ம ஊர்ல வில்சனை விட்டுடீங்க