வாசகர்கள் கருத்துகள் ( 14 )
SHAMELESS INDIAN JUDICIAL SYSTEM. GIFTED BY OUR FAMOUS CONSTITUTION WHICH WAS CREATED BY A GENTLEMEN CALLED AMBEDKAR. CELEBRATE. PUT THE BHARAT FIRST.
SUPER NEEDHI MANDRANGAL.IDHARKKU TORTOISE PEYARIL ORU ULAGA VIRUDHU KODUKKALAAM.
அன்று 100ரூ லஞ்சம் வாங்கியது குற்றம். இன்று ஒரு கோடி வாங்கினாலும் ஜாமீன்.
இந்த கட்டுரை படிக்கையிலேயே தென்காசி நிகழ்வு காட்டப்படுகிறது , திராவிட மாடலில் பணம் காய்ச்சி மரங்களை என்னவென்று சொல்ல
இன்று நீதிபதிகளே லஞ்சம் வாங்குகிறார்கள். இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு லஞ்ச வழக்கை விசாரிக்க? நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் எரிந்த வழக்கு இன்னும் மர்மமாக நிலுவையில் உள்ளது. அது எந்த நிலையில் உள்ளது என்று யாருக்குமே தெரியவில்லை.
பாஸ்போர்ட் வழங்க தனியாரை ஒப்பந்தம் செய்த பிறகு பாஸ்போர்ட் வழங்குதல் மிக வேகமாக நடைபெறுவதை யாராலும் மறுக்க முடியாது. அது போலவே சிறு சிறு வழக்குகளை தனியார் ஒப்பந்தம் ஏற்படுத்தி அதன் மூலம் தீர்வு கண்டால் 30-40 வருட வழக்குகள் எல்லாம் 2 - 3 வருடங்களில் முடிந்துவிடும்.
இறுதி மூச்சு வரைக்கும் சட்டம் தொட்டுப்பார்க்க முடியல .....
உலகத்திலேயே மிக மோசமானது இந்தியாவின் நீதித்துறை. காரணம் வக்கீல்களும், நீதிபதிகளும் தான். கவர்னருக்கு காலக்கெடு விதித்தது போல, வழக்குகளின் தன்மையை பொறுத்து காலக் கெடு விதிக்க வேண்டும். பிஜேபி அரசு விழிக்குமா,
39 வருஷம் முன்னாடி என் சம்பளமே 500, 600 தான் இருக்கும். பெரிய எமவுண்ட்டாதான் வாங்கியிருக்காரு. இந்த வழக்கை கெடப்பில் போட்டு நீதிமன்றம், பியூன், டவாலி, எழுத்தர் எல்லோரும் தண்டத்துக்கு சம்பளம் வாங்கிட்டிருந்தாங்க..
நீதிபதிகளுக்கு பாரத ரத்னா விருது குடுக்கலாம்.