வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த மாதிரி நோட்டீஸ் எல்லாம் இந்த பக்கம் யாருக்கும் கொடுக்கல ? , இவுங்க எப்பவுமே வடக்கு பத்தி அவதூறு பேசிட்டு ,
பொய் மன்னன். . 3 வருடம் போதாது. ஆயுள் கைதியாக வைக்கவும்.
யாரானாலும் நாகாக்க என்பது இவருக்கு பொருந்தாது. இவர் வெளியே இருந்தா பொது அமைதிக்கு பங்கம் உண்டாகும். எனவே இவரை கடலின் நடுவே ஆளே இல்லாத தீவின் சிறையில் வைக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் வரலாற்றில் இதுவரை விதி மீறல்கள், அவதூறு பேச்சுக்கள் போன்றவற்றுக்கு எத்தனை முறை யார் யாருக்கு நோட்டிஸ் அனுப்பி அதன் மீது எத்தனை முறை கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது? நோட்டீஸ் அனுப்பும்போது காட்டப்படும் கடுமை தண்டனை கொடுக்கும் போது இல்லை.
It is not a big issue for Kejriwal . Make a false accusation on others and when he encounters the opposition in the court , immediately apologize .
இவர் ஒரு கேடுகெட்ட ஜென்மம். ஹிந்தியில் "படுவா" என்றும் சொல்லலாம்.