வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நீ எப்படி இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்து இருக்கலாம் ....அதற்கு முதலில் பதில் சொல். உன்னை போல கான் கிராஸ் கட்சியில் இன்னும் எத்தனை பேர் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்து இருக்கிறார்களோ? ஏற்கெனவே கான் கிராஸ் கட்சி முதலாளி இத்தாலி பப்பு இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்து இருக்கிறார் என்று பேச்சு அடிப்படுகிறது.
ராவுல் வின்சி இரட்டை நாட்டு குடியுரிமை பெற்று உள்ளது எப்படி என பிரியன் வந்தா கேள்வி கேட்கமாட்டார். ஊரானுக்கு தான் இவிங்க அற்ப கேள்விகள்
யப்பா. ரெண்டு வாக்காளர் அட்டை வைத்திருப்பவருக்கு ஒரு நோட்டீஸ் என்றால், எதையும் ஆராயாமல் அதை கொடுத்த தேர்தல் கமிஷனுக்கு எத்தனை நோட்டீஸ் போவணும்
ஒரு ஜான் வயிறுக்கு இரண்டு தட்டு சொருவேனும்னு கேட்டு தின்றவன் தான் குற்றவாளி. கொடுப்பவனை கேள்விகேட்க வேண்டியது உச்ச நீதிமன்றம். முடிந்தால் நீங்க கேஸ் போடுங்க. இல்லாட்டி மவுனம் காக்கவும் . துள்ளிகுதித்தா உங்களுக்கு தான் சேறு பூசப்படும்
இதுக்கே இப்படின்னா இட்டலி, இங்கிலாந் பாஸ்போர்டெல்லாம் வைத்திருக்கும் எதிர்க்கட்சித்தலைவரை என்ன செய்யலாம் ? சீக்கிரம் நடக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டை வைத்து இருப்பது குற்றம் என்றாலும், தேர்தல் ஆணையம் இதில் அதிகாரம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் தேர்தல் ஆணையம் பொறுப்பும் உள்ளது. தேர்தல் நடைபெறாத போது, வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை பதிவை மாத மாதம் தணிக்கை செய்து சீர் செய்து இருக்க வேண்டும். மாநில ஊழியர்கள் தான் கள பணியாளர்கள். பெயரை கூட ஒழுங்காக எழுத மாட்டார்கள். முன்பு எந்த ஆவணமும் கேட்பது இல்லை. தற்போது ஆன்லைன். நீதிமன்றம் ஆதார் எண் இணைக்க விடவில்லை. கோடிக்கணக்கான வாக்காளர் பதிவில் மனித தவறு இருக்கும். தவறை சரி செய்து முற்றுப்புள்ளி வைத்து முடியுங்கள்.
அரண்ட காந்திகளுக்கு இருண்டதெல்லாம் தேர்தல் கமிஷன்..
போலி காந்தி என்று போடுங்கள். உண்மையான காந்தியை கேவலப்படுத்த வேண்டாம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அவரும் ஒரு மார்க்கமாக தான். ஒரு சார்பாக நடந்து கொண்டார். அது வேறு விஷயம்.
பாஜ தலைவருக்கு எந்த நோட்டீசும் இல்லை
கர்நாடக வாக்காளர் பட்டியலைத் தயாரித்தது அங்குள்ள காங்கிரஸ் அரசின் ஊழியர்கள்தானே? அப்போ அங்கே ஓட்டுத்திருட்டு நடத்துவதும் அதே கட்சிதான்.
சரி அப்போ இரண்டு வோட்டர் ID ISSUE செய்த மோடியின் ECI என்ன தண்டனை
ஏம்பா 200 ரூபாய் உபி.. உன் டாஸ்மாக் மூளையை நினைத்தால் புல்லரிக்குது .
இது போல் பல நபர்கள் உள்ளனர் தேர்தல் கமிஷன் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியுமா காங்கிரஸ் என்றால் வீரம் வந்து விடுகிறது
யார் யார் இதுபோல இருக்கின்றார்கள் என்று தகவலை சேகரித்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்புங்க. அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும்.