வாசகர்கள் கருத்துகள் ( 33 )
தமிழ் நாட்டுல மக்களுக்கு தெரிந்து திட்டம் போட்டு திருடுவதற்கு கூலியாய் 360 கோடி...4000 கோடி...தெருநாய்களுக்கு கருத்தடைக்கு ஒதுக்கிய காசு எங்க போச்சோ தெரியலையே... தெருநாய் கூட்டம் ஒழிஞ்சா மாதிரி தெரியலையே... பெருகிதான் இருக்கு...எது எதுக்கு பெயர் சொல்லி திருடுவது என்று விவஸ்தை இல்லை இந்த கூட்டத்துக்கு..
பிஹாரி மாடலுக்கு பிடிச்ச ஆளு ஏன்னா இவங்க ஜெயிப்பதில் அந்தாளு ஐடியா கொடுக்கிறார். ஜெயிச்சபின்னே டுவெச கூப்பாடு வீர மணியாறு விடுவார். அதேமாதிரி இவிங்க குடும்பத்தில் யாராவது தகிடுதத்தம் செஞ்சு வருமானவரி ல மாட்டினா ஆலோசகரை மறக்காமல் அழைப்பார்கள் . ப்ராஹ்மணன் வேணும் .. ஆனால் செலக்ட்டிவ் அம்னீஷியா விதிமுறையை பயன்படுத்தி அதே ப்ராமணனை வசைபாடுவதும் அதே வாயி தான் . அரசியல் பிழைப்பு இப்படி பச்சூந்திதனம் செய்ஞ்சு பிழைக்கவேண்டிய கீழ்த்தர வேலை செய்வது தான் மாடல் அரசு லட்சணம்
ஆக எல்லா கட்சிகளும் சேர்ந்துதான் நம்ம பிரதமரும், முதல்வரும் ஐக்கியம்
தமிழகம் விடியாமல் போக கட்டணம்.......தமிழர்களுக்கு இருண்ட காலம் வர கட்டணம்...... 300 கோடி
இந்த 200 ரூபாய் ஊ₹பி, பிரஷாந்த் கிஷோரை பற்றி கருத்து சொல்லும் போது திராவிட மாடலை கொள்ளைக்காரர்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டது
எங்கே இவரை 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சியை வெற்றி பெற வைக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். பிறகு ஒப்புக் கொள்கிறோம் இவர் உண்மையிலேயே திறமைசாலி என்று!
அதை விட மிக முக்கியம் டாஸ்மாக் டுமிழன் ரூவா 2000 ஓசி குவார்ட்டர் ஒரு பிரியாணி கொடுப்பவன் அவன் கொள்ளைக்காரன் என்று தெரிந்தும் இல்லை என்றால் அவன் காட்டும் ஒரு எந்த விலங்குக்கும் ஓட்டு போட சொன்னாலும் ஒட்டு போடுவான் என்பதை அறியாதவனா நீ உடன் பிறப்பே...
அவருக்கு பணம் கொடுக்காமலும்.... வெற்றி பெற தான் போகிறார்கள்..... நோட்டா கட்சி என்று கூறிய ஆட்கள் எல்லாம் ....பாராளுமன்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுக்களை பார்த்து ...... பேயடித்தது போல் அரண்டு போய் பேதியாகி போய் கிடக்கிறார்கள் .
அடடே அடடே. நம்ம வேணுகோபால் கொதாடிமைகு ஒரு 500 ரூபா extra கொடுங்கப்பா
இதுலேருந்து என்ன தெரியுதுன்னா காசுக்காக ஆரியர்கள் கொள்ளை அடிப்பவனை கொள்கைகாரன் என்றும் திருடனை ஏமாற்றுபவன் பொய் சொல்லுபவனை எல்லாம் உத்தமன் என்றும்.... நல்லது செய்பவனை நயவஞ்சகன் என்று சொல்ல தயங்காதவர்கள் என்று தெரிகிறது ...
திமுகவை மட்டும் பேசுவது சாரியா
தமிழனை சுரண்டும் கயவர்கள் திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புற கொள்ளை கூட்டத்தை பற்றி தானே தமிழன் பேசமுடியும் உடன் பிறப்பே .. அடுத்தவருக்கு ஓட்டு போட வில்லையே...
மஹாத்மாகாந்தி வழியில் / அண்ணல் அம்பேத்கர் வழியில் / காமராஜர் வழியில் / விவேகானந்தர் வழியில் / வள்ளலார் வழியில் / இவர்களையெல்லாம் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மக்களுக்கான நல்லாட்சியை கொடுங்கள் - என்று ஆலோசனை வழங்க, இவ்வளவு .:.பீஸ் வாங்குறது நியாமமான ஒன்றுதான் - - இப்படியாக, இவரது ஆலோசனை பெற்று ஆட்சி அமைப்பவர்களும் நாட்டை கொள்ளை அடிக்காமல் - மக்களுக்காக தன்னலமற்று கடுமையாக உழைத்து, சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் - - -
நூறு கோடி கொடுத்த மவராசனுக்கு, ஒண்ணுக்கு பக்கத்துல எத்தனை சைபர் போடணு போட்டா நூறு கோடியாகும்ன்னு யாராவது சொல்லிக் கொடுத்தாங்களா? இல்லாட்டி ஒரு துண்டு சீட்டுல தமிழ்லயாச்சும் எழுதிக்கொடுக்க சொல்லுங்க