வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இந்த குரேஷி காலத்தில்தான் ஏராளமான பங்களாதேஷிகள் வட மாநிலங்களில் குறிப்பாக பிஹார், ஜார்கண்ட் மாநிலங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வந்து பாருங்க தேர்தல் எப்படி நடக்கிறதென்று. பிறகு நீங்களே சொல்வீர்கள் தமிழ் நாட்டிற்கு இனி தேர்தல் தேவையில்லை ஏலம் விட்டுவிடலாமென்று. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைந்து வருவது நாட்டிற்கு நல்லதல்ல.
.முதலில் ராகுல் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமான பதிலை தாருங்கள்... பிறகு நான்கு பேசவைக்கலாம்... நீங்க இனிமேல் என்ன கதறினாலும் உங்கள்மேலிருந்த நம்பிக்கை மக்களுக்கு போய்விட்டது...
வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியல் திருத்துவது சேர்ப்பது மாநில அரசு ஊழியர்கள். அதில் தவறு இருந்தால் அதே மாநில அரசுகள் தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டி மத்திய ஆளும் கட்சி திருட்டுத்தனம் என்று பேசுகின்றனர். இந்த அநியாயத்தின் மூல காரணம் வாய்மூடி மவுனம் காக்கும் கோர்ட்.
ஈரோடு இடைத்தேர்தல் கூடவா
அம்புட்டும் திருட்டு ஓட்டு தேர்தல் போல இதுவும் பொய் பித்தலாட்டம் போல
வேலிக்கு ஓணான் சாட்சி என்பார்கள், அது போல் உள்ளதே!
நம்பிட்டோம் .ஆனா தேர்தல் நடந்த அன்று தேர்தல் ஆணையம் வெளியிடும் புள்ளி விபரங்கள் வாக்கு எண்ணும் அன்று மாறுபடுகிறதே. அதுமட்டும் இல்லாமல் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை ஒருபோதும் ஆணையம் வெளியிடுவதில்லையே, மாறாக ,பதிவான வாக்கு சதவீதம் தானே வெளியிடுகிறது. அடுத்து வாக்குச்சாவடியில் விதிகளை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லையே.
மாநில அதிகாரிகள் மாநில அரசுக்கு கட்டு பட்டு சில தவறை செய்கிறார்கள். அப்படி செய்யாவிட்டால் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் மாநில அரசு காலில் தான் விழ வேண்டும். இடமாற்றம் அல்லது சம்பள கட் அல்லது பழி வாங்க படுவார்கள்.
ஒட்டு திருட்டு நிரூபிக்கப்படும்போது வக்காலத்து வாங்குற அத்தனைபேருக்கும் இருக்கு ரிவிட்டு
ஆமாமாம். மிகச் சுதந்திரமாக மாநில தேர்தல் ஆணையமும் மாநில அரசும் இணைந்து நேர்மையாக செயல் படுகிறது. தமிழகத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலின் போது ஒரு பெரிய அரங்கில் மக்கள் அடைந்து வைக்கப்பட்டு இருந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டார்கள். நடவடிக்கை என்ன என்பதும் தெரிய வில்லை. இப்படி இருக்க தேர்தல் நேர்மையாக நடக்கிறதாம். சபாஷ் உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். நாடு நன்றாக உருப்படும்.