வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பெரிய எசமானர்களே அப்படியே தமிழகத்திற்கு வாருங்கள். இங்கு ஒழுங்கு, விதிமுறைகள் கிடையாது இந்த திராவிஷமாடல் ஆட்சியில். உங்களுக்கு எப்போதும் வேலை இருக்கும்.
ஹிந்தி ஒழிக முழக்கம் மூலம் தேர்தலில் வென்ற பின் கட்சி சீனியாரிட்டி முக்கியமில்லை. ஹிந்தி தெரிந்திருப்பதுதான் அமைச்சர் பதவிக்கு முக்கிய தகுதின்னு கருணாநிதி ஆக்கியது இதே போலதான்.
வரவர உச்ச நீதி சந்தர்ப்பவாத தீர்ப்புகளை ஆளுக்கேற்ற தீர்ப்புகளை கொடுக்கிறது இதன் மீது நம்பிக்கை குறைந்த விட்டது.யார் சரி செய்யப்போகிறார்கள் தெரியவில்லை ஆணவத்தின் ஆட்டம்
பாதியில் விதிகளை மாற்றுவது சகஜம். 2 ஜியில லைசென்ஸ் கேட்பவர்கள் 24 மணிநேரத்திற்குள் பல நூறு கோடிக்கு ( அதுவும் டெல்லியில் மாற்றத்தக்க) டிராப்ட் சமர்ப்பிக்க வேண்டும் என்று திடீர் உத்தரவு மூலம் பாதியில் கோல்போஸ்டை மாற்றியது நினைவுக்கு வருகிறது. அந்த லைசென்ஸ்கள் அனைத்தையும் முறைகேடு என கேன்சல் செய்த இதே கோர்ட் ஊழலை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையே.
அரசுப் பணிகளுக்குத் தேர்வுக்குத்தான் தான் இந்த தீர்ப்பு. வேறு அரசு செயல்களுக்கு இத் தீர்ப்பு பொருந்தாது.