வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மதச்சார்பற்ற நாடு பிடிக்கவில்லை என்றால் அவர்களை அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள் ..... அவை ஏற்காவிட்டால் ஏகன் அரேஞ்சு பண்ணிக்கொடுக்கும் அந்த எழுபத்திரண்டு கன்னியரை அனுபவிக்க அனுப்பிவிடுங்கள் ......
முன்பே திமுக ஜவாஹிருல்லா பயங்கரவாத ஆட்களின் குடும்பங்களுக்கு அன்னியச் செலாவணி திரட்டிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார். கழகங்களுக்கு அவர் மீது கைவைக்க அச்சம் என்பதால் சிறைக்குச் செல்லாமல் எம்எல்ஏ ஆகவும் ஆகிவிட்டார். இது PFI SDPI ஆட்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.
பி எஃப் ஐ மீதான விசாரணை இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது .......... வேடிக்கையான சட்டங்கள் ..... வேடிக்கையான அமைப்புக்கள் ......
PFI அமைப்பின் பிரிவான SDPI மீதும் விசாரணை வேண்டும்.. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு sdpi எவ்வளவு பணம் கொடுத்தது என்ற விசாரணையும் வேண்டும்.
இடதுசாரி அமைப்புக்கள் மற்றும் அது சார்ந்த அறக்கட்டளைகள் போன்ற கூட்டமைப்புக்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக ஒரு பொழுதும் இருந்தது கிடையாது. அவைகளை இணக்கமாக கண்காணித்து தவறுகள் இருப்பின் அவற்றின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்.
நேற்று லெபனானுக்கு மனிதாபிமான உதவிகள் இன்று பி எப் ஐ க்கு தடை நாளை ....
காமன்சென்ஸ் தேவை ..... லெபனான் நமக்கு எதிரி நாடு இல்லை .... ஆனால் பி எப் ஐ தீவிரவாத அமைப்பு ...... இரண்டையும் எப்படி ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும் ????
இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் அவர் பார்க்கிறார் என்றால் அவரைப்பற்றி நீங்கள் புரிந்து கொள்ளவேண்டாமா ??