வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சாட்சிகளை அதிகரித்து வழக்கை இழுக்கிறார் என்பதை புரிந்து கொள்ளும் அளவு கூட ...இல்லையா ,அல்லது கண்துடைப்பு நாடகமா நீதிக்கு
அமலாக்கம் ரொம்பவே லேட்டு ..... அதற்கும் முன்பே பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் மனு போட்டதால்தானே என்னது திரும்ப அமைச்சராகிட்டீங்களா என்று உச்சம் கேட்டது ..........
சர்க்காரியா கமிஸன் நீதிபதி கூறிய வார்த்தைகள் ஊழல் புரிந்துள்ளது அது விஞ்சாணமுறை ஊழலால் எதிர் தரப்பு அதை நிரூபிக்க இயல வில்லை
55-60 ஆண்டுகளுக்கு முன், சர்காரியா கமிஷன் இருந்தது போல. நான் லாம் பிறக்கும் முன்பு நடந்து முடிந்து விட்டது பற்றி இன்னும் பேசும் தாத்தா க்களைப் பார்க்க சிரிப்பு வருகிறது.
மிஸ்டர் க்ளீன் தேனெடுத்தவன் புறங்கையைச் சுவைப்பது இயல்பே என்ற உதாரணத்தைக் கொடுத்தது ஏன் ????
நாம் இதிகாச புராண சரித்திரம் பேசும்போது இது நீண்ட காலமில்லை
சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கவோ, ஜாமீனில் வரவேண்டிய அவசியமே இல்லை. 8 வருடங்களுக்கு முன் நடந்த விஷயம். தூங்கி எழுந்து 471 நாட்கள் சிறையில் இருந்தார். இன்னும் குற்றப் பத்திரிகை தயாரிக்க முடியவில்லை. தெருவில் போற வர்றவங்க லாம் மனு குடுக்கிறார்கள். செம காமெடி.
இன்னும் குற்றப் பத்திரிகை தயாரிக்க முடியவில்லை? குற்றப்பத்திரிகையே தாக்கலாகாத நிலையிலா உச்சம் கடுமையான நிபந்தனைகளை விதித்து ஜாமீனில் அனுப்பியது ????
சர்க்காரியா கமிஷன் கூறிய வார்த்தைகளை இன்னமும் யார் யாரெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள்