வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஏற்கனவே நீட் மூலம் மாணவர்களுக்கு குடைச்சல் கொடுத்தது பத்தாதுன்னு இப்போ படிச்சு முடிச்சு மக்களுக்கு மருத்துவம் பார்க்க வந்தால் இப்போ இந்த காம கொடூரர்கள் தொல்லை.
நேற்று தமிழகத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை, அவர் ஒரு DSP rank. அவர் ஒரு போராட்ட கும்பலை தடுத்து நிறுத்தியபோது, அந்த கும்பலில் இருந்த ஒருவன் அந்த பெண் போலீஸ் அதிகாரியையே தாக்குகிறான். ஆக நம் நாட்டில் போலீஸ் அதிகாரிகளுக்கும் சரியான பாதுகாப்பு இல்லை. இந்த நிலையில் அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியும்.
செய்தி வாசிப்பாளர்களுக்கு பாதுகாப்பு தேவை இல்லையா ????
சில மணிநேரம் சேவை செய்யும் நீதிமன்றம் மாநில போலீஸ் இருந்தும் மத்திய பாதுகாப்பு படையின் கீழ் உள்ளது. 24 மணி நேரம் இயங்கும் அரசு மருத்துவமனையில் மாநில போலீஸ் 3 ஷிப்ட் காவல் புரிய வேண்டும். இவர்கள் சம்பளம் டீன் ஒப்புதலுக்கு பின் வழங்க வேண்டும். மத்திய அரசு பஞ்சாயத்து அலுவலகம் போல் உத்தரவு போடுவது சரியா? கலெக்டர் போன்ற அனைத்து முக்கிய அலுவலகத்தில் போலீசார் காவல் புரிய வேண்டும். எதற்காக மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தனியார் பாதுகாப்பு. ?