வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அவர் மட்டும் தான் வடை சுடுவாரா? நாங்களும் சுடுவோம்ல!
கணவாய் வழியாக வந்த நபர்கள் மீதும் நடவடிக்கை தேவை,
அந்நிய கூட்டு நக்சல் கும்பலிடமிருந்து நாடு விரைவில் மீட்கப்படும்
எப்பொழுது அந்த தேசதுரோகிகள் இடம் இருந்து இந்தியா விடுபடும்?
எல்லோரும் இந்தி கத்துக்கிடணும், இந்தி நாட்டின் மைய மொழியாய் இருக்கணும்னு ஆமைஷா பேசியிருக்கும் செய்தியையும் பிரசுரித்தால் அணைத்து தமிழர்களுக்கும் தேவாமிர்தமாக இருக்கும். நன்றி.
12 வருசத்துக்கு முன்னாடி பசி பேசியது இதுதான்.
ஆங்கிலத்தில் பெயரை எழுத உங்களுக்கு எந்த சங்கோஜமும் கிடையாது ..இந்தி கற்றுக்கொண்டால் என்ன குறைந்து விடும் ? பேசினபிரிட்ஜ் ஸ்டேஷன் தாண்டினாலேயே ஒரு சமோசா விலை கேக்கறதுக்கே அபிநயம் பிடிக்க வேண்டியிருக்கே
எங்களுக்கு புரியும் ...சில பிரியமான வடைகளுக்கு புரியாது