உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு! தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா?

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு! தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4ldpjaa2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, கடும் கோபத்துடன் இந்தியா திரும்பிய பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு நடந்த மத்திய அமைச்சரவை பாதுகாப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:இந்தியா -- பாக்., இடையே, 1960-ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது பாக்., உடனான வாகா -- அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த யாருக்கும், இந்தியாவில் பயணம் செய்ய அனுமதி கிடையாது. வாகா -- அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்திருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி, மே 1ம் தேதிக்குள் திரும்ப வேண்டும் 'சார்க்' கூட்டமைப்பு நாடுகளுக்கான 'விசா விதி விலக்கு' பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்படுகிறது. அந்த விசாவில் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் டில்லியில் உள்ள பாக்., துாதரகம் செயலற்றதாக அறிவிக்கப்படுகிறது. அங்குள்ள ராணுவ, கடற்படை, விமானப்படையினர் உட்பட அனைத்து பாக்., அதிகாரிகளும் ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும் பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரகம் உடனடியாக மூடப்படுகிறது. அங்குள்ள ராணுவ, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, இந்திய அதிகாரிகள் அனைவரும் நாடு திரும்ப உத்தரவிடப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

Ambai Lingam
ஏப் 24, 2025 17:34

போர் நடக்காது வாய்ப்பு இல்லை பாக்- ஆதரவு நாடுகள் அதிகம் இந்திய வர்த்தகம் பாதிக்கும் இனி இது போல் பல சம்பவம் இந்தியாவினுள் நடக்கும் மக்கள் மனநிலை மாற்றம் அதிகரிக்கும்


Karthik
ஏப் 24, 2025 12:53

நமது இந்திய ராணுவத்தின் ஆட்டம் ஆரம்பம் இனி. வெற்றி நமக்கே பயங்கரவாதிகள் ஒழிய வேரோடு கருவறுக்க வேண்டும்.


Chandrasekaran Balasubramaniam
ஏப் 24, 2025 10:40

இது மட்டும் போராது. பங்களாதேஷ் வழியாகவும் அவனுக உடுருவதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வழியையும் மூட வேண்டும்.


Nachi
ஏப் 24, 2025 10:29

விசா ரத்து இரண்டாவது மாஸ்டர் ஸ்ட்ரோக். முதல், பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக் எது என்றால், நதி நீர் ஒப்பந்தம் ரத்து தான். பாக் தலையில் கை வைப்பது அது தான். பாக் வழிக்கு கொண்டு வருவது எளிது ஆனால் செலவு அதிகம். பாக் செல்லும் அணைத்து ஆறுகளையும் இந்தியாவுக்கு முழுமையாக திருப்ப வழி ஏற்படுத்தினால் போதும். எந்த நேரத்திலும் ஆற்று நீரை நிறுத்தும் வழி இருந்தால், பாக் அடங்கி விடும். இந்தியா நீரை நம்பித்தான் பாக் உள்ளது. ஆனால் அதிக செலவாகும்.


veeramani
ஏப் 24, 2025 10:17

இந்திய குடியரசின் மக்களால் இனியும் பொறுமை காக்க இயலாது. நமது இந்தியநாட்டின் பஹலஃஹாமில் வந்து அப்பாவி டூரிஸ்ட்களை சுட்டு கொன்றது கடுமையான செயல். இதைத்தான் அன்றைய நாளில் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மக்களை கொன்றனர், இன்று காஜா என்ற அரேவை படத்தில் காணவில்லை. இஸ்ரேல் செய்தது ஓல் இந்தியாவும் பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இல்லாமல் நாசம் பண்ண வேண்டும்


loganathan
ஏப் 24, 2025 10:12

வணக்கம், ஐயா உங்களுக்கு இருக்கும் இந்த எண்ணம்கூட இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இல்லை, வெட்கக்கேடு, மானங்கெட்ட பொழப்பு. கடவுள் நிச்சயம் தண்டிப்பார். தீவிரவாதிகள் அழியும் நாள் நெருங்கி விடும்.


S.L.Narasimman
ஏப் 24, 2025 09:38

அந்த மூர்க்கர்களுக்கு இஸ்ரேல் மாதிரி அடிக்கு பலத்த அடின்னு கொடுத்து உயிரின் அருமையை உணர்த்த வேண்டும்.


Srinivasan Krishnamoorthy
ஏப் 24, 2025 09:34

foremost reasons for pakistan sponsored terrorism are terrorism friendly votebank politics, anti national state governments, anti national indian judiciary - with so much road blocks - BJP has to fight all anti indian and pakistan/china sponsored terrorism. Only silver lining is US Trump administration and Israel backing. With all might we need to finish pakistan and bring them into black list in FATF. Our own public criticizing central government which is trying hard to fix terrorism is regretful.


அறிவாளி
ஏப் 24, 2025 09:33

ஹிந்துக்களுடன் சேர்ந்து வாழ முடியாது எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று முஸ்லிம்கள் கூறியது கூறியதால் தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது.... இதை மறந்து போன, ஆட்சி நிர்வாகத்தினாலும், சரியாக புரிந்து கொள்ளாத மக்களாலும் தான் நாட்டில் இன்று உள்ள பிரச்சனைகள் எல்லாம்...


Srinivasan Krishnamoorthi
ஏப் 24, 2025 09:33

இதெல்லாம் செய்தல் தன பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்க ஏதுவாகும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை