வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அந்த ஹிந்து தர்மத்தை அழிக்கத்தான், தசரா உங்களுடையது இல்லை. கோவில் வழிமுறையை நீங்கள் தீர்மானிக்க முடியாது, ஐயப்பனை நீங்கள் கொண்டாட முடியாது, உங்கள் தர்மம் வழி முறைகளை, இறைவன் மேல் நம்பிக்கை இல்லாத நாங்கள் தான் தீர்மானிப்போம். உங்கள் கோவிலை, ஐரோப்பா, அரேபிய ஸ்டைலில் அமைத்து உங்களை கேலி செய்வோம், ஹிந்து என்று ஒரு மதமே கிடையாது என்று பிரதான எதிர்க்கட்சியில் இருந்து பல கூமுட்டைகளும் கூவுகிறார்கள்.
பெருமதிப்புக்குரிய துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் தமிழராக இருப்பதால் தமிழ் தர்மப்படி பேசுகிறார். நன்றிகள்.
வெவ்வேறு மொழிகள் பேசினாலும் இந்தி நாட்டை ஒன்றுபடுத்துகிறது என்று சொல்லி பிளவு விதையை இன்னும் ஆழமாக விதைத்திருப்பார்
திராவிடர்களுக்கு மூளை வளர்ச்சி கம்மிதான்
தர்மம் நாட்டை ஒன்றுபடுத்துகிறது. சந்தேகமே இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதை பிளவுபடுத்துகிறார்கள். அப்பேர்ப்பட்ட அரசியல்வாதிகள் ஒழியவேண்டும். நாடு ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்.
குறிப்பாக பப்பு கும்பல் & திருட்டு த்ரவிஷ குரூப்