வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ED Raids seize money documents of land, confiscate valuable items not conforming to know income, involving money laundering. Cases filed. But money valuables etc are remitted to Government treasuries, Not returned. A good move. But cases never end. Implicated persons roam around
மதுபான ஊழல்கள், சத்தீஸ்கர் மாநிலத்தில் 2100 கோடிகள், டெல்லியில் 2000 கோடிகள், தமிழகத்தில் 100000 கோடிகள். நம்பர் ஓன் முதல்வர் நம்ம முதல்வர். எவ்வளவு பெருமையாக இருக்கிறது, அயராது முட்டு கொடுக்குற ஊபிஸ்களுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாய் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அமலாக்கத்துறை ரெய்டு ரெய்டு என்று தினம் தினம் செய்தி வந்த வண்ணம் இருக்கின்றது.
பாஜகவுக்கு நிதி கொடுத்துட்டு தப்பிச்சுருங்க... சோனியா, ராகுல் இவங்கள்லாம் டென்ஷன் இல்லாம நடமாட்றாங்கள்ல ????