வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதெப்படி சார் , எந்த கட்டிடத்துல தீ விபத்து நடந்தாலும் , நொடிப்பொழுதுல மின்கசிவுதான் காரணம்ன்னு கண்டுபிடிக்கறாங்க?
இதுபோன்ற மற்றொரு சம்பவம் சமீபத்தில் திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நடந்தது ....6 நபர்கள் பலி....4 நபர்கள் பலத்த தீ காயம் ....இந்த மருத்துவமனைகள் எந்த பாதுகாப்பு விதிமுறையும் பின்பற்றுவது கிடையாது ...
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் மூச்சு திணறி 4 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனராம் .......இதெல்லாம் படிக்காத ஹிந்திக்காரன் வடக்கன் மாநிலத்தில்தான் இப்படி நடக்கும் ....மலையாளி படித்து முன்னேறிய விடியல் மாநிலம் ....அங்கே இது போல நடக்காது ....