வாசகர்கள் கருத்துகள் ( 2 )
யப்பா முடியல. சரியாக நிர்வகிக்காமல் சும்மா கடல்நீரை கப்பலுக்குள் ஊற்றினால் நீர் நிரம்பிய பாத்திரம் போல கப்பலும் மூழ்கிவிடும். அப்புறம் மிகப்பெரும் பரப்பளவு உள்ள கப்பலில் ஏதோ ஒரு மூலையில் ஏற்படும் தீ வெகுவாக பரவிய பின்னரே தெரியவரும். கப்பல்களில் இருக்கும் ஊழியர்களும் பெரும்பாலும் அறைகளிலும், கண்ட்ரோல் ரூம்களிலுமே இருப்பார்கள். இப்போது ஏற்பட்டிருப்பது விபத்து. அதை சமாளிக்க கப்பலில் இருப்பவர்களால் மட்டும் முடியாது. முன்னரே திட்டமிட்ட சாதியாக இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுவோம். சிலர் உயிர் இழந்திருக்கக்கூடும் என்ற செய்தியிலிருந்து பிரச்சனை பெரிது என்று மட்டும் புரிகிறது.
நெருப்புக்கு எதிரி நீர். கடலில் நீர் அதிகம் இதனை கொண்டு ஏன் உடன் அணைக்கமுடியவில்லை படைத்தல் காத்தல் அழித்தல் தவிர மற்ற எல்லாவற்றையும் ஜீவன் செய்திட இயலும். விதிக்கு புறம்பாய் எதுவும் செய்திட இயலாது. தீ விபத்து விதிக்கபட்டதில் ஓன்று. நம்மால் அறியமுடியாது. .