வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பிரிக்ஸ் என்ற சொல்லே ஆங்கிலத்தில் செங்கல்லை குறிக்கும் பிரிக்ஸ் தலைவர்கள் எல்லாம் இணைந்து கோட்டை கட்டுவார்களா அல்லது கூடி பிரிவார்களா என்பது சம்பந்தப்பட்ட உறுப்பு நாடுகளின் செயல்பாடுகளை வைத்தே முடிவு செய்ய முடியும் ஐநா பாதுகாப்பு சபையில் நாம் நிரந்தர உறுப்பினராக பெரும்பாலான நாடுகள் ஆதரவு தருகின்ற நிலையில் முட்டுக்கட்டையாக இருப்பது சீனா. தற்போது சீனா நம்மிடம் நேசக்கரம் நீட்ட காரணம் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான நிலையான அரசு, அந்த ஸ்திரத்தன்மையால் நாம் காணும் பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ அணுகுமுறை போன்றவை சீனாவிற்கு இந்திய சந்தை தவிர்க்க முடியாதது. முஸ்தீபுகளெல்லாம் வேலைக்கு உதவாது என்பதை உணர்ந்து கொண்ட சீனா இப்போது நட்பை மீண்டும் துளிர்க்க வைக்க பார்க்கிறது. இந்தியாவின் நீண்ட நாளைய குறிக்கோள்களை அடைய சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
Very good point. Nice analysis!
காங்கிரஸ் காலத்தில் இந்தியாவில் கொளுத்துபோயிருந்த தீவிரவாதிகளை அடித்து ஒடுக்கியவர் மோடி.
எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தனரா? அதில் ஜின் பிங்குக்கு துளியும் சம்பந்தமில்லையா என்ன உளறல்
தீவிரவாதிகளை ஆட்டுவிக்கும் தலை வர்கள் நன்றாக கொழுத்து பண முதலைகள் ஆகி வருகிறார்கள். அறியா இளம் வயதினரை மதம் என்ற போர்வையில் தவறான வழிக்கு அவர்களை நடத்தி அவர்கள் உயிர்களையும் அப்பாவி உயிர்களையும் பலிகடா ஆக்கு கிறார்கள். இதைய்ய காட்டி பல வளைகுடா நாடுகளிடம் வசூலித்து சொர்க்க சுக போக வாழ்க்கையயை நடந்து கிறார்கள்.
சீனர்களை பிரதமர் மோடி நம்பவே கூடாது ..முதுகில் குத்துபவர்கள் .. முன்பு இப்படி டீ சாப்ட்டு கொண்டே கல்வான் பள்ளத்தாக்கை ஆட்டைய போட பார்த்தார்கள்..இந்திய வீரர்களும் போரிட்டு ஜெயித்து வீர மரணம் அடைந்ததை மறந்து விட கூடாது...
அப்பாவி..உன்னை எந்த ரகத்தில் சேர்க்க... சுய அறிவோடு கருத்து போடும் பழக்கம் இல்லையோ
மூர்க்கன் எந்த காலத்திற்கும் சுயநினைவோடு இருந்ததில்லை, கூடவே உண்ட வீட்டிற்கும் ரெண்டகம் நினைப்பான்.
எல்லையில் நடந்த சண்டையெல்லாம் மக்கள் மறந்துட்டாங்க. இனிமே ஜாலியா டீ குடிச்சு பேசலாம். அடுத்த வருசம் சீனாவுக்கே போகலாம். இதையே காங்கிரஸ் செஞ்சாத்தான் தேஷ் துரோகம்.
உன்னைப்போன்ற அறிவிலி யாரும் இருக்க மாட்டார்.
அப்பாவி என்கிற பெயரில் ஒரு தீயமுக 200 ரூபாய் ஊ...பிஸ் விஷத்தை தேசத்திற்கு எதிராக கக்குகிறது
உன் அப்பாவித்தனம் ரொம்ப நல்லது. கட்டாயம் ₹200 குவார்ட்டர் பிரியாணி பெற்று வரும்
அப்பாவியா நீ.... அடப் பாவி.. பாரதம் முதன் முறையாக அனைத்துலக அளவில் ஒரு சிறந்த இராசதந்திரியாகச் செயல்பட்டு வருகிறது தங்கள் குடும்ப வளத்துக்காக நாட்டின் பெருமையை, வளங்களை விற்றது காங்கிரஸ் குடும்பங்கள். கலாச்சார சீரழிவை முன்னின்று அரங்கேற்றின காங்கிரஸும், தீய திராவிடச் சுயநலக் கட்சிகளும்.. இதற்கு உம்மைப் போன்ற முட்டுக்கொடுக்கும் உபீஸூம்.. ரொம்ப புத்திசாலித்தனமாகக் கருத்திடுவதாக எண்ணம் வேறு
நாமெல்லாம் பதில் சொல்வதால் தலைக்கனம் ஏறுது ....