வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எல்லா பேரும் சரிதான் , ஒருவரை தவிர
ஏன்? வெளியேறு இயக்கமா தொடங்கியிருக்காரு?
தங்களின் எண்ணம் வண்ணமாக தலைவர்களை வைத்துள்ளீர்கள் வாழ்த்துகள்.
ஒரு தம்பிடி கூட முன்னேற மாட்டே...
நாயர் ....நீ எப்படி முன்னேறினார் என்று விளக்கலாமே
இப்போது தான் கம்யூனிச மாயையிலிருந்து கேரளமக்கள் வெளி வந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த தேச பற்றுள்ள மாமனிதர் நீடூழி வாழ்க.உடலை கஷ்டபடுத்திகொண்டு தேசிய வசதிகளுக்காக தனது உடலையே அர்ப்பணித்துள்ள உங்களை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். நன்றி. வணக்கம்
பேர்படி நபரை மட்டும் பச்சை குத்தி கொண்டால் சந்தேகம் வரும் எத்தனை வருடத்திற்கு காண்ட்ராக்ட் எவ்வளவு payment என்று சர்ச்சை வரும் இப்படி கூட இரண்டு பேரை குத்தி கொண்டால் சந்தேகம் வராது பாருங்க ?? மலையாளி ஹி ஹி பாரதி காமெடியாக இருக்கு "" கேரள மீனவர் புதுமை " இதில் புதுமை என்ன இருக்கு பத்தாம்பசலி தனத்தை தனக்கு தானே புதுமை என்று நினைத்து கொள்ளவேண்டியது தான் சோம்பு அடிக்க வேண்டியது அதற்க்காக இப்படியா ஐயோ ஐயோ
வெறும் 200 ஓவாய்க்கு கூப்பாடு போடலையா அது மாதிரி இருக்குமோ
மேலும் செய்திகள்
இந்தியாவில் வசூலை அள்ளும் ஹாலிவுட் படங்கள்
18-Jul-2025