வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மறுபடியும் மறுபடியும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மாநில உரிமையில் மத்திய ஒன்றிய அரசும் ஒன்றிய அதிகாரிகள் தலையிடுகிறார்கள். இதை திராவிட மாடல் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. இரு மொழி எப்படி எங்கள் மாநில உரிமை என்று திராவிட மாடல் கூறுகிறதோ அதே போல் திராவிட மாடலுக்கு அச்சாணியாக இருப்பது சினிமாவும் அரசியலும். இதை எங்கள் திராவிட மாடல் அது திமுகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம். சினிமாவே எங்கள் மூச்சு பேச்சு. ஆகவே எங்கள் மாநில உரிமையில் யாரும் தலையிட கூடாது. என்ன Bro உங்களுக்கு இது உங்களுக்கு நல்லா இருக்கா Bro இப்படி எல்லாம் நல்ல கருத்தை சொன்னால் எப்படி Bro போங்க Bro உங்க கூட நாங்க டூ இனிமேல் எங்க மந்திரிங்க எல்லாம் கலை கூத்தாடி செய்துட்டு Part-time ஆக தான் Bro மந்திரி வேலை பார்க்கிறதா இருக்கோம்
வெளிநாட்டு தமிழர்கள், இந்தியர்கள், தமிழ், இந்திய திரைப்படங்களை பார்த்து, இந்திய நாகரீகம் இவ்வளவு தானா என்று நினைக்கிறார்கள். சினிமா துறையில் உள்ள ஒரு சிறு கூட்டம் நாட்டின் நாகரீகத்தை தவறாக புரிந்து கொள்ள துணை புரிகிறது. இவையெல்லாம் மாற வேண்டும்.
ஒரே நாளில் கொரோனா வைரஸ் பரப்பிய சீனாவின் உழைப்பு உலக பிரசித்தி!
சீனாவில் சீனர்களின் ஒரு வார உழைப்பை அமெரிக்க மக்களின் ஒரு வருட உழைப்போடு ஒப்பிட்டு பேசுவது சாதாரண விஷயம் ...எந்த குறிப்பிட்ட இலக்கையும் அடையாமல் சீனர்கள் ஓய்வெடுப்பதில்லை என்றும் சொல்வதுண்டு
சினிமாகாரர்கள்,கிரிகெட் வீரர்கள் மட்டும் அல்லாது, ஓழுக்கமற்ற நடவடிக்கை, உழைத்து உயர வேண்டும் என்று எண்ணாது,குறுக்கு வழியில் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற மனோபாவம், சுய கெளரவம் இல்லாமல் தனிமனித ஒழுக்கமற்ற வாழ்கை இதெல்லாம் காரணமே. இதெல்லாம் ஒவ்வொரு இந்தியர்களிடம் இருந்து விட்டால் அரசியல் வியாதிகளுக்கு இங்கு வேலையே இல்லை.
சுய சிந்தனையற்ற மூட மக்கள் இருக்கும் வரை சினிமா காரன்களின் காட்டில் மழை.
ஆண்டாண்டுகாலமாக இந்தியாவின் சமுதாய சீரழிவிற்கு முக்கிய காரணம் சினிமா என்பதை யாராலும் மறுக்க முடியாது
இதை சொன்னால் நம்மை ஏளனமாக பார்கிரார்கள்..
Rightly said. Unfortunately T.N is very bad and most of the youngsters are worshipping Cine actors
ஆண்டாண்டுகாலமாக நம் நாட்டு இளைஞர்கள் நாகரீகம் என்றுசொல்லி மது, மாது,சூது, புகபுகை
இதில் கிரிக்கெட்டையும் சேர்த்துக்கொள்ளலாம் . கேளிக்கைகளில் மட்டும் ஈடுபாடு உள்ள சமுதாயத்தை உருவாக்கி விட்டோம் . Sari செய்ய முடியுமா ? பெற்றோர் ,ஆசிரியர்கள் மற்றும் ஜாதி மத தலைவர்களும் புரிந்து செயல் பட்டால் வாய்ப்புள்ளது .