வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அந்த மாநிலத்தில் இது ஒரு செய்தி எங்களுக்கு இது சர்வசாதாரணம்... ஏன்னா நாங்க திராவிட ...
இதில் ஊழலை பற்றி பேசும் காங்கிரஸ்
அரசியல் செல்வாக்கு என்னும் தகுதியை விட வேறு என்ன வெகுமதி வேண்டும் ...! எந்த பதவிக்கும்? காலம் மாறிப் போச்சு ஊரும் மாறிப் போச்சு மக்கள் நாடும் இலவசம் இலவசமாய் கிடைக்கும் வரை!
காங்கிரஸாரின் லட்சணமே இதுதான். தாய் நாட்டைப் பற்றியோ அல்லது மக்களைப் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லாத வெளிநாட்டுக் கூட்டம்.
கிரிக்கெட் தெரியாத / விளையாடியிராத ஆளை ஒலக கிரிக்கெட் தலீவரா ஆக்கலையா..
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. முதலில் இருந்ததே கிரிக்கெட் ஆடாத பலர் போர்டு ப்ரெசிடெண்டாக இருந்துள்ளனர். நீங்கள் அவர்களையும் சேர்த்து கிண்டல் பண்ண வேண்டும். ஆனால் ஒரு கிரிமினல் குற்றவாளி கோயில் ப்ரெசிடெண்ட் ஆவது வேட்க கேடு
இது காங் கோவேர்மண்ட்மென்ட் அப்படித்தான் இருக்கும். ரௌடியைகளுக்குத்தான் பதவி கிடைக்கும் .
அர்ச்சகர் தகுதியை மத சார்பற்ற மாநிலம் நிர்ணயிப்பது கடினம். மந்திர ஆகமவிதிப்படி அரசு நீதிபதி சட்டம் அறிவது கடினம். / கொலிஜியம் நீதயரசர் இந்து சமய சடங்கு விசாரணையில் கலந்து கொண்டு குழப்புவது தான் காங்கிரஸ், திமுக கோவில் திருப்பணிக்கு ரவடி, முன்னாள் கைதிகளை நியமிக்க காரணம்? வக்கீல் மனுக்கள் நிர்வாக ஆடிட் செய்தால், வழக்கு செலவுகள், எண்ணிக்கை குறையும். நிர்வாகத்தை முடக்கும் முன் வக்கீல் மீது புகார் கொடுக்க வசதி காலத்தின் கட்டாயம்.
அறநிலைய அமைச்சர் முன்னாள் ரவுடி தானே.
ஆஹா ...... முகத்துல என்னவொரு ஆன்மிக களை
காங்கிரெஸ் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் . ஒற்றுமை அவசியம் பாரத் மாதா கி ஜெய்