வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த மூஞ்சிகளைப் பார்த்து சி பி ஐ அதிகாரிகள் என்று நம்பிய அந்த விஞ்ஞானியே போலி விஞ்ஞானியாக இருப்பார் என்று தோன்றுகிறது!
சுக்தேவ் நந்தினு பெயருக்கு பதிலாக சுக்தேவ் தத்தி அப்படினு கூப்பிடுங்க இவனெல்லாம் எண்ணத்தையே ஆராய்ச்சி பண்ணி கிழிச்சனையோ
அந்த ஊர் சமச்சீர் கல்வி படிச்சி விஞ்ஞானி ஆயிருப்பாரோ?
சி பி ஐ என்றால் விஞ்ஞானி ஏன் பயப்பட வேண்டும் ?? பத்து ரூபாய் என்றாலும் பார்த்துப் பார்த்து செலவு செய்கிறோம் ... முள்ளங்கி பத்தையாக இப்படி இழந்துள்ளாரே ??
இன்னிக்கி கைது செய்து ரெண்டுநாளில் உட்டுருவாங்க. அவிங்க மூஞ்சில திருடன்னு பச்சை குத்தி வெளியே அனுப்புங்க.
நந்தி இவ்வளவு படித்தும் தத்தியாக இருக்ககூடாது .சிபிஐ என்றால் இருப்பா நான் லோக்கல் போலிஸுக்கு போன் செய்து உறுதி செய்துகொள்கின்றேன் என்று கூறி போன் செய்திருக்கவேண்டும் .ஓடிப்போய் இருப்பார்கள் .
மேலும் செய்திகள்
சைபர் கிரைம் போலீசில் 'நில் ரிப்போர்ட்'
24-Jun-2025
சாக்த சமயம் : அறிமுகம்
20-Jun-2025