வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பிரசாந்த் கிஷோர் அவர்கட்கு விரயதசை நடக்கின்றது. சேர்த்து வைத்ததை இழந்தால் தான் சரிவரும்.
நீங்க என்னவேனா பண்ணுங்க சாமி. ஆனால் படித்தவனுக்கு எவனும் இந்தியாவில் ஓட்டு போட மாட்டான்.உமக்கே இது நன்றாக தெரியும்.இப்படியா மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை தேர்தலில் வெற்றி பெற செய்தாய் ?
வாழ்த்துக்கள் பிரஷாந்த் கிஷோர் ...15 ஆண்டு கால நிதிஷ் ,NDA ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கவும் ....
ஒரு மூன்றாம் பாலினத்தவரும் வேட்பாளாராக இறக்கப் பட்டுள்ளார்.
ம.நீ.மவும் ஆரம்பத்தில் இப்படித்தான்.
விஜயை மேட்டர் ஆக்கிட்டாச்சு.
இதைவிட அதிக நாடகம் ஆடினார் கேஜ்ரிவால் கடைசியில் ஊழல் சக்ரவர்த்தியாக மாறினார்! எல்லாம் நவம்பர் 14 ஆம் தேதி தெரிந்து விடும்!
இந்த ஆளால் அவுங்களுக்கும் அவமானம்.
தேர்தல் கள அறிவு நிறைய என்று மார் தட்டிக்கொள்ளும் இவருக்கு இந்திய வாக்காளர்கள் மன நிலை தெரியவில்லை. இங்கே தேர்தலில் படித்தவர்கள் தோல்வி தான் அடைவார்கள் .
ஒஹ்ஹஹ் ..... சந்தோசம்