வாசகர்கள் கருத்துகள் ( 38 )
திடீர்னு போதை தெளிஞ்சிடுச்சா?
கிறிஸ்டியா பசுந்தோல் போர்த்திய வணிக தீவிரவாதி ஜார்ஜ் சோரோஸ் என்கிற ...பிடிச்சவன் ஆட்டி படைக்கும் ராவுல் என்கிற ஏவல் இருக்கிற வரைக்கும் நாடு முன்னேற்றம் அடைவது கடினமே.
வெட்டப்பட்ட கை சின்ன கட்சியின் தலைவர் ராகுல் பேசுவதில் அர்தம்மில்லை அரசு அதிகாரத்தில் சில புல்லுருவிகள் எதிர் கட்சிகளின் எலும்பிற்கு ஆசைப்பட்டு இந்த மாதிரி செயல்களை செய்கிறார்கள். ஜனநாயகத்தில் இந்த காரியங்களை சகித்துக்கொள்ள தான் வேண்டும்
எந்த கசிவு எண்டு சொல்ல வில்லை
வந்துட்டானுக ....
ராகுல், உம்மாலே நம் தேசத்திற்கும், சமூகத்திற்கும்,100 கோடி இந்துக்களுக்கும் கூடத்தான் ஆபத்து. உம்மை என்ன செய்யலாம்? நீயே சொல்.
என்னடா - பாராளுமன்ற கூட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது இன்னும் பப்பு கூவ காணோமென்னு பார்த்தேன் -இதோ வந்துட்டேன் என்று ஏமாற்றாமல் வந்ததற்கு நன்றி
நீட் வேண்டுமா ? வேண்டாமா ?? காங்கிரஸ் நிலைப்பாடு என்ன??
neet is implemented based on supreme court directive. even supreme court cannot reverse. so why confusing people
ராகுல் இன்னும் அரசியல்ல தான் இருக்குறீரா ?
நீயே ஒரு குழந்தை. நீ நல்லா இருக்கும்போது, மற்ற குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை.