வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழகத்திலும் இப்படி இவ்விழாவை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் -பிள்ளையார் சதூர்த்தி விழாவை - மாநில விழாவாக கொண்டாடும் நன்னாள் வரவேண்டும். தமிழக அரசு மக்களின் உணர்வை கவனத்தில் கொள்ளவேண்டும். மஹாராஷ்டிர அரசு இதற்கு ஆரம்பமாக பிள்ளையார் சுழியேப் போட்டு விட்டார்கள்.
மஹாராஷ்டிரா மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்வில்லை,அப்புறம் நாங்கள் எப்படித்தான் ஓட்டு வாங்கி தேர்தலில் வெற்றி பெறுவது?
டைனோசர்க்கும் இது போல கொண்டாட வேண்டும். கிரேக்க நாடுகளில் அதன் கடவுளர் சிலைகளை எல்லாம் மியூசியத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.
இந்து மதத்தை வைத்தும் கொள்ளையடிக்கும் கும்பல்
அறிவாலயத்தில் தேர்தல் நிதி வசூல் ..பிரார்த்தனை கூடங்களில் தசமபாகம்
இப்பிடி பெரிய பெரிய சிலைகளை கரைத்தால் மும்பாய் கடல் பகுதியை மீட்டெடுத்து புதுசா வூடுங்க கட்டலாம்.
already a scheme called backbay reclamation done decades ago.
நவராத்திரி துர்கா பூஜையும் விநாயகர் சதுர்த்தியும் பொது நிகழ்ச்சியாக நடத்தப்படும் சமூக நிகழ்ச்சி ..
தமிழ்நாட்டிலும் இந்த பெருவிழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று மலையிலிருந்து மடுவரை நிறைய பேசுவார்கள். நல்லது நடக்கட்டும். சந்தோசம்.
என்னதான் வெளியே இது போன்ற நல்லிணக்க கருத்தை போட்டாலும் இந்த மதம்மாறிகளுக்கு வயிறு எரிச்சல் இருக்கத்தான் செய்யும்
மேலும் செய்திகள்
'களிமண் சிலைகளுடன் சதுர்த்தி கொண்டாடுங்கள்'
06-Aug-2025