வாசகர்கள் கருத்துகள் ( 8 )
6 பேர், 11பேர்?????? ஏன் சார் ,கொஞ்சமாவது நம்புற மாதிரி இருக்கா?
வட கொரியா மாதிரி எல்லையைத் தாண்டுபவர்களை சுட்டுக் கொன்றுவிட ஆரம்பித்தால் ஒரு பய புள்ள தாண்டி இந்த பக்கம் வர மாட்டான்..
மே வ , காஷ்மீர் , அசாம் கேரளா , த நா , முழுவதும் சோதனை செய்தால்தான் , பங்களாதேஷி , பாகிஸ்தானியர் ஊடுருவிகளை , களை எடுக்க முடியும் . .
சட்ட விரோதமாக குடியேறியவர்களில் முக்கியமான நபராக 55 வயதான சந்த் மியாவால் இருந்துள்ளார். இவர் நான்கு வயதில் இந்தியாவிற்குள் நுழைந்து போலி ஆவணங்கள் தயாரித்து வசித்து வந்துள்ளார்.ரொம்ப சுறுசுறுப்பு
அந்தக் கிழவனை உள்ள வச்சு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுத்து கவனிச்சா இன்னும் பல பேர் பத்தின விவரங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கு போலீசுக்கும் அலைச்சல் மிச்சம்.
Not only in chennai entire tamilnadu Bangladesh muslims are penetrated
எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும்.
யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்னா எல்லை பாதுகாப்பு? காசை விட்டெறிந்தால் வேண்டிய ஆவணங்கள் "வாங்கி" கொள்ளலாம். அரசியல் கட்சிகளுக்கு வேண்டியது ஓட்டு ஒண்ணுதான். ஆட்சிக் கட்டில்தான். இப்போ இங்கே எதிர்க்கட்சிகள் நாங்கள் ஆட்சியை பிடிப்போம்னுதான் "வாக்குறுதி" தருகிறார்களே ஒழிய மக்களுக்கு என்ன செய்வோம்னு எவரும் ஏதும் சொல்வதில்லை.