வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மெத்த படித்த சசிதரூர் போன்ற ஒருவர் இவ்வளவு காலம் காங்கிரசில் இருப்பதே பெரிய விஷயம். க்ராஸில் அமெரிக்காவில் படித்த சசிதரூர் என்ன சாதித்து விட முடியும். மல்லிகார்ஜுனா கார்கேக்களும், சிதம்பரங்களும், அசோக் கெலாட்டுகளும் இருக்குற இடத்துல இவருக்கு வேலை இருக்காது.
He is still sticking to the Congress only to dodge the anti-defection law. For all practical purposes, he has ceased to be a Congress member and is functioning as an unofficial BJP MP. The Congress once had self-respecting stalwarts like Devaraj Urs and Brahmananda Reddy, but sadly, the party has now become a colony of parasites.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது ? எங்கேயோ கேட்டமாதிரி இருக்கா?
தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேசிய நீரோட்டம் என்பது எல்லா கட்சிகளுக்கும் பிராந்திய கட்சிகளுக்கு அதில் உடன்பாடில்லை. காங்கிரஸின் நிலையய்ப்பாடும் அப்படி தான் இருக்க வேண்டும். சசி தரூர் கான்க்ரீஸ்க்காரக இருந்தாலும் மக்களின் நலம் என்று வரும் போது குடும்ப சுய நலத்தைய்ய மட்டும் புகுத்தி அந்த பார்வையில் பார்க்க கூடாது. சசி கரூர் மனநிலை ஸ்டாலினுக்கு இல்லை. வாய்க்கு வந்த படி மற்ற மாநில மக்களை கேவல படுத்திய பேசுவதால் அவர் பேசுவதால் குட்டி இரட்டை நோக்குள்ள தலைகளும் பெண் பேய்களும் தலை விருச்சி ஆட்டம் போடுது போடுகிறது.
நல்லது
where are u.
நேர்மறையான தேசியவாதி. இன்னும் காங்கிரஸ் தேசிய இயக்கம் என்ற மாயை உணர்வில் இருக்கும் பலர் போல, இவரும் அங்கு இருக்கிறார். அடுத்த தேர்தலில் திருவனந்தபுரம் பாஜக MP இவர் தான்.
பெரிய துரதிர்ஷ்டம் 50 கோடி நபர்கள் இந்தியாவை வெறுக்கும் கூட்டத்தில் இருப்பது.
சசி சார் ஆதாயத்துக்கு காங்கிரஸ். பணிவிடைக்கு பாவக்கா. இவர் வெளிப்படையாய் அந்த கட்சியில் சேர்ந்துவிடலாம். ஆனால் சேரமாட்டார். சேர்ந்துவிட்டால் அரசியல் அனாதையாகி விடுவார். அல்லது எதிர்க்கட்சிகளுக்கு இன்னொரு ரவி கிடைப்பார்.
தைரியமிருந்தால் காங்கிரஸ் இவரை கட்சியிலிருந்து நீக்கலாமே
காங்கிரசை ஊத்தி மூட அசைன்மெண்ட் வந்திருக்கு.