வாசகர்கள் கருத்துகள் ( 8 )
DINAKARAN THAKKU SUBBURAM
நல்ல வேளை திருட்டு திராவிட அயோக்கியர்களிடம் கிடைத்திருந்தால் அது அதோ கதி தான்.எப்படியெல்லாமோ ஆட்டைய போட்டு இருப்பார்கள் திருட்டுத்தனத்தை அகில இந்தியாவிலும் செய்யச் சொல்லி திருட்டு திராவிட மாடல் என்ற பெயரும் கொடுத்து விட்டார்கள்
பஜகவுக்கு நல்ல வேட்டை மொத்தத்தையும் லவட்டிக்கொண்டு விடும் கட்சியின் சொத்து கூடி இந்தியாவில் இருக்கும் மற்ற கட்சிகளையும் ஆட்டைய போடலாம் அவர்கள் செய்யும் எந்த ஊழலுக்கும் யாருக்கும் பதில் சொல்வதிலையே பி எம் கேர் போல நாசூக்காகவுவே தைரியமாகவும் ஊழல் செய்வதில் வல்லவர்களாயிற்றே.
இந்தியா முன்னேற 10 வழிகள். 1. தங்கம்,வெள்ளி போன்றவைகளின் மீதுள்ள மோகம் அழிய வேண்டும். 2. திருமணம், பிறந்தநாள் விழா போன்றவைகளை எளிமையாக கொண்டாட வேண்டும். 3. கூடியவரை இந்த விழாக்களை நெருங்கின சொந்தங்களை அழைத்து கொண்டாட வேண்டும். 4. இந்த விழாக்களில் உணவை buffe முறையில் வழங்கலாம். 5. ஒரு வீட்டில் 10 பேர் இருந்தால் ஒவ்வுருவரும் உழைத்து சம்பாதிக்க வேண்டும். 6. பெண்களாயிருந்தால் தையல் கலை, உணவு சமைத்தல், வசதியில்லாத மாணவ மாணவிகளுக்கு கல்வியை டியூஷன் எடுத்து போதித்தல், புடவை முதலியவைகளுக்கு டிசைனிங் செய்தல் போன்றவைகளை வீட்டிலிருந்தபடியே சொல்லிக் கொடுத்தல், இசையை பயித்ரு வித்தல் போன்ற வழிகளில் சம்பாதிக்கலாம். 7. ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற அளவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 8. கூடிய வரையில் கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டும். 9. வீட்டிலுள்ள பெரியவர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து சிறியவர்களை வழி நடத்தி செல்ல வேண்டும். 10. சிறியவர்கள் பெரியவர்களின் சொற்களில் உள்ள உண்மைத் தன்மையை உணர்ந்து அதை பின்பற்ற வேண்டும்.
ஓடிசாவில் அது பாதுகாப்பாகக் காப்பாற்றப்படுகிறது. இங்கே அதே மரியாதையுடன் பாதுகாக்கப்படுமா என்ற கவலை இருக்கிறது.
ஒன்னுத்துக்கும் உதவாத மண் என்றால் அது பெரியார் மண்
நல்ல வேலை இது திராவிட நாட்டில் கண்டு பிடிக்கப்படவில்லை.
இருபது டன் தங்கத்தை வெட்டி எடுக்க ஆகும் செலவையும் கருத்தில் கொண்டால் தான் அது லாபமா அல்லது நஷ்ட மா என தெரிய வரும் .