வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த த்ராவிஷம் பாருங்க ரொம்ப அப்பாவியா இருக்காருங்க.
ஓகே ஓகே. இதே போல அரசியல் வியாதிகளுக்கு பெருங் கொள்ளை காரனுக்கு அவனுக்கு இருக்கிற கண்ணுக்கு தெரிஞ்ச சொத்து மதிப்புக்கு நிகரான அபராதம் விதித்து சொத்தை பிடுங்கி அரசு கஜானாவில் சேர்த்தால் அரசியல் வியாதிங்க அடிக்கிற கொள்ளையை பெருமளவுக்கு தடுக்கலாம். ஆனா அரசியல் வியாதிங்களுக்கு கோர்ட் வரைக்கும் பயம் இருக்குதே. கரையான்களை எப்புடி யாவது ஒழித்து கட்டணும்.
கேரள தங்க மங்கை வெறும் ஐந்து கிலோ கடத்தியதாக பிடிபட்டார்... அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மொத்த கேரளாவையும் மதம் மாற்ற முயன்ற அவருடன் தொடர்பில் இருந்து பெரும்புள்ளிகள் தப்பித்து விட்டார்கள்.
இந்தமாதிரி சிக்கலில் மாட்டும் நடிகைகளுக்கு பணிவிடை செய்வதற்கு என்றே சிவப்பு பூதம் பாலிடாயில் என்ற பெயரில் ஒருவன் இருக்கிறானே?
யாரு
மூன் பிக்ச்சர்ஸ் ல ஒரு இருபது படம் நடிம்மா.. உனக்கு இருநூறு கோடி கண்டிப்பா கிடைக்கும் . வீடு அடமானம் ஜப்தி நடக்காது. இது நடுஜாமம் மூன் பிக்ச்சர்ஸ் மீது ஆணை. தொல்லை பிடிச்சநிதியை உடனே அணுகவும் எல்லாம் ஓகே ஓகே ..
அருமையான தீர்ப்பு...ஆனா உச்சநீதிமன்றம் குறுக்கே புகுந்து கெடுக்காம இருக்கணும்..அவனுகளுக்கு யாருக்காவது ஜாமீன் கொடுகலேன்னா தினமும் தூக்கமே வராதே...