வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நேரு கட்டினதாக்கும்.
யே ஹை டபுள் இஞ்சின் சர்க்கார் கா சாதனை...
ஆழ்ந்த இரங்கல்கள். பராமரிப்பு தொய்வில்லாமல் இருப்பது பொது மக்களின் பாதுகாப்புக்கு மிக அவசியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும்.
poor maintenance, in North India all these things are maintained very poorly
மோடியின் முந்தைய பாஜ அரசும் இன்றைய பாஜ அரசும் இப்படித்தான் மாநிலத்தை சீரழித்துவைத்துள்ளன
விடியா திராவிட கட்சியின் அவலம் பாரீர், கோவில்காசை கொள்ளையடிக்க தெரியுது, ரோப்கார் எப்படி போனால் என்ன
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் .
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா??