வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உலகிலேயே கம்மியான வருமான வரியுள்ள ஒரே நாடு இந்தியா தான். வருமான வரியை முற்றிலும் நீக்கிவிட்டு, அதற்கு பதில் ஜிஎஸ்டியை தென் மாநிலங்களில் நாற்பது சதவீதமாக உயர்த்துவது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். மேலும் சீரான வளர்ச்சிக்கு, வடமாநிலங்களில் ஜிஎஸ்டியை இருபது சதவீதமாக குறைக்க வேண்டும். பொருளாதாரத்திற்காக தொழிலாளர்கள் புலம்பெயர்வது இயற்கைக்கு எதிரானது. வடமாநில தொழிலாளிகள் தமிழகத்திற்கு வராமல் தடுக்க, திருப்பூர் தொழிற்சாலைகளை பீகார், உபிக்கு மாற்றுவது நல்லது. எந்த தமிழரும் திருப்பூரில் வேலை செய்வதில்லை. வடஇந்திய தொழிலாளிகள் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஏன் திருப்பூரில் செய்ய வேண்டும்?
ஏ ன்...... குறைவான சம்பளம்... லேபர் exploitation