வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அதாவது மக்களுக்கு துயரங்கள் தொடரும் என்பதுதான் இதன் அர்த்தம்
நாராயண.. நீயே ஒரு அரைவேக்காடு...
உருவல் ரெட்டிப்பாகும்.
பன்னிரண்டு வருடங்கள் ஆகி விட்டது உங்கள் சீர்திருத்தம் எல்லாம் சாதாரண மக்களை கசக்கி பிழிவது தான் . நீரவ் மோடி லலித் மோடி விஜய் மல்லையா மெகுல் சொக்சி இவர்களை எல்லாம் ஒன்றும் செய்ய முடிவது இல்லை 2ஜி மேல் முறையிட்டு மனு வலுவாக இல்லை 2013 இல் அமெரிக்கா டாலருக்கு எதிராக நீங்கள் பேசிய பேச்சு இப்போது ஞாபகம் உள்ளதா
கோகுல. எவளோ முக்கி முக்கி கருத்து போட்டாலும் மக்கள் தெளிவா இருக்காங்க....
நம் பாரதத்தில் மிகவும் அவசியமான, உடனடியாக செயல்படுத்த வேண்டிய தேர்தல் சீர்திருத்தங்கள்: முக்கியமாக ஐயா மோடிஜி அவர்கள் தேர்தல் சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். தேர்தலில் யோக்கியர்கள் தான் போட்டியிட வேண்டும். கருணாநிதி குடும்பத்தினரைப் போல வாரிசுகள், குடும்பத்தினர், உறவினர்கள், பினாமிகள் ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடை செய்ய வேண்டும். தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத, அன்னிய மாநிலத்தோர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும். அரசியல்வாதிகள் மீது லஞ்சம், ஊழல், கிரிமினல் குற்றவாளிகள் ஆகியவை நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடை விதிக்க வேண்டும்.
கச்சா ஆயில் 60 டாலர் பெட்ரோல் ரூ 102 ஆ
காங்கிரஸ் வாங்குன ஆயில் கடன் யார் அடைப்பார்
இருக்கட்டுமே.