வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ManiMurugan Murugan நம் நாட்டில் உள்ள சீன கொரிய ஆடைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களில் பேச்சுவார்த்தை நடத்தி 50-50 என்ற நிலையை அடைய வேண்டும்
ManiMurugan Murugan பருத்தி உற்பத்தி மற்றும் பாலொயெஸ்டர் பருத்தி உற்பத்தியை நம் நாட்டில் ஏற்படுத்த வேண்டும்
பருத்தி இறக்குமதி வரியை குறைப்பது என்பது தேவையில்லை என்பதே எனது கருத்து அமெரிக்காவில் பருத்தி விளைச்சல் கிடையாது அங்கிருந்து வருவது பாரிஸ்டர் பஞ்சு அதை இறக்குமதி செய்து செய்து அவர்களுக்கே ஏற்றுமதி இதில் வரி குறைப்பு என்பது யாருக்கு லாபம் நமது செய்த உடைகள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி என்றால் லாபம் அதை மத்திய பசு செய்து உள்ளதாக கூறியுள்ளனர் நம் பாரத த்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும் வெ க் வான் மெத்தை தலையணைகளை தவிர்க்கலாம் இல்லை நம் நாட்டில் பருத்தி கலந்த பாலியெஸ்டர் பஞ்சு தயாரிக்கலாம் மொத்தமாக அமெரிக்காவை விரட்டலாம் நம் விவசாயிகள் நெ சபா ஒர் கள் முயற்சிக்க வேண்டும்
இது மிகப்பெரிய முட்டாள்தனம் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க மறுக்க பட்டால் மீண்டும் அமெரிக்க வரி விதிப்பு முறையில் எகிறி நிற்க்கும் இங்குள்ள பருத்தி வியாபாரத்தில் இந்தியா விவசாயிகள் கொடி கட்டி நிற்கும் போது நமக்கெதற்கு அமெரிக்கா பருத்தி தேவை இருக்கிறது நமது உயர் தர பருத்தி மற்றும் விவசாய விளை பொருட்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது பிறகு எதற்கு அமெரிக்காவின் ஏற்றுமதி பொருட்களின் தேவை வேலை என்ன
அமெரிக்கா பொருட்கள் மற்றும் கேளிக்கை நிறுவகளுக்கு Facebook twitter, instagram ,திரைப்படம் 500% வரி விதிக்கலாம்
மத்திய அரசு கொடுக்கும் வரிச் சலுகையை ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுக்கு சாதகமாக பயன் படுத்தாமல் விலையை குறைத்து ஏழை நாடுகளுக்கு தங்களது உற்பத்தியை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் அது அமையும். ஏழைகள் குறைந்த விலையில் பொருட்களை பெறுவர். அமெரிக்கா விற்பனை பொருள் பற்றாக்குறையால் கூடுதல் விலைக்கு வாங்கி பயன்படுத்தட்டும்
கணிசமான பருத்தி அமெரிக்காவிலிருந்து வருமே..
Some what mid course correction for the present tax war. Hope situation may ease. Nearly dozen other countries will buy our thirupur products