வாசகர்கள் கருத்துகள் ( 23 )
Chennai மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் redhills அருகே இதுபோன்று நடந்தது. அனால் உயிர் சேதம் இல்லை
பலுதடைந்த பாலத்தில் போக்குவரத்திற்கு எப்படி அனுமதி....தடுப்பு கூடவா அமைக்க முடியவில்லை....இது நிர்வாக தவறு.
உ பி முதல்வரையும் எதுவும் சொல்ல முடியாது. திராவிட என்ஜினீயர், விடியல் போலீஸ் னு ஏதாச்சும் எழுதிப் போடுங்க.
ஏன் கட்டுகிண்ற பாலத்தில் ஆரம்பத்திலேயே தடுப்பு வைக்கமாட்டார்களா? அந்த சாலையிலிருந்து அந்த பாலம் ஆரம்பத்தில் குறுக்கே தடை வைக்கமாட்டார்களா என்னடா இது?
திஸ் ஹேபண்ட் இன் ...உ.பி .... அண்டர்லைன் தி வேர்ட் .... உ.பி ....
பாஜக ஆளும் இந்த உ.பி உப்பட எந்த மாநிலத்தில் இப்படி நடந்திருந்தாலும் தவறு தவறுதான்.
1 உடைந்த பாலத்தில் எச்சரிக்கை தடுப்புச்சுவர் அமைக்காமல் நெடுஞ்சாலைத்துறை தவறு செய்தது. 2 கூகுள் மேப்ஸைப் பார்த்து வண்டி ஓட்டுபவர்களைப் போலத்தான், சாலையைப் பார்த்து அல்ல.
1 உடைந்த பாலத்தில் எச்சரிக்கை தடுப்புச் சுவர் அமைக்காமல் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் தவறு செய்துள்ளது. 2 கூகுள் மேப்பைப் பார்த்து கார் ஓட்டுவது, சாலையைப் பார்த்து ஓட்டாமல் இருப்பது போன்றது
பாலம் உ டைந்ததுமே எச்சரிக்கை பலகை போடத்தவறிய நெடுஞ்சாலைத்துறைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்ன நிவாரணம் கிடைக்கும்?
உ.பி ல யாரோட பொற்கால ஆட்சி நடக்குது?
GPS வரையப்படும் நமூருக்கு ஒத்துவராது சமீப காலத்தில் கேராவில் ஒரு காரில் சென்றவர்கள் நீர்நிலையில் விழுந்து விட்டனர். ரோப்காட்டில் ஸயின் போர்டு நெடுஞ்சாலையில் யிருப்பதை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியது நம் கடமை. அயல் நாட்டில் கூட சில சமயம் GPS கருவியால் சில அசாதாரண நிகழ்வுகள் நிகழ்கின்றன. இதற்கு அரசியல்சாயம் பூசுவார்கள் கட்சி போதையில் பிதற்றுவார்கள்.
நீ உடனே உபிக்கு போய்
காவல்துறையின் கவனக்குறைவு. ஒரு தடுப்பு போட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. சம்பந்தப்பட்ட காவலர்கள் டிஸ்மிஸ் செய்ய படவேண்டும்.
மேலும் செய்திகள்
கஞ்சா சாக்லேட் விற்பனை; பெங்களூரில் 6 பேர் கைது
15-Nov-2024