வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அடிக்க வேண்டியதை அடித்து விட்டு போ குறைப்பு கறுப்பு ற்று பின்னத்தினால் என்ன அர்த்தம் ஓகே ஓகே புரியுது அம்புட்டும் எலேச்டின் ஸ்டண்ட்
இந்த புரிதல் தமிழ் நாடு அரசுக்கு இல்லையே எடப்பாடி பழனிசாமி 4 லட்சம் கோடியுடன் கொடுத்த கடனை 5 ஆண்டுகளில் 9 லட்சம் கோடியாக்கி அதை அனைத்தையும் அவர்களே வைத்துக்கொண்டார்கள் நலத்திட்டம் எதுவும் மக்களுக்கு சேரவில்லை வரும் எலேச்டின் டைம் ஒட்டு போடா ஒருநாள் கூலி கொடுப்பார்கள் ஓட்டையும் வாங்கிவிடுவார்கள். அடுத்த ....................
GST 28 % விதித்து சுமை ஏற்றியது யார் ?
இன்சூரன்ஸ் க்கு வரியில் என்று நினைத்தேன் . ஆனால் இங்குதான் மிக நுணுக்கமான ஆப்பு வைத்துள்ளனர் . எனது பெற்றோர்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் க்கும் 18% GST வரி கட்ட வேண்டுமாம் . தனி இன்சூரன்ஸ் மட்டுமே வரி இல்லயாம் . 71,616 + GST 18% = 12890 வரி . இதை எங்கு சொல்வது ... மத்திய அரசு இதெல்லாம் கொஞ்சம் கவனிக்கலாம் .
ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றி கணக்கு சரியா வரும் .. 3 5 12 18 28= 66% குறைப்பிற்கு முன் 3 5 18 40= 66% குறைப்பிற்கு பின்
பிஜேபிக்கு நல்லாவே தெரிந்திருக்கு இது நாள் வரை GST கொள்ளை அடித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என்று. அதை எப்படியாவது மூளை சலவை செய்து மக்களின் எண்ணங்களை மாற்றி விடலாம் என முயற்சி செய்கிறார்கள். GST வரி ஏற்றும்போது அது கவுன்சிலின் முடிவு என்றும் அதை சிறிதளவு குறைக்கும் போது அது மோடியின் முடிவு என்று கம்பி கட்டும் வேலையை ஆரமபித்துள்ளார்கள். நியாயமான தேர்தல் நடக்கும் பட்சத்தில் மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
அட பேக்கு, கொரோனா காலத்தில் மத்திய அரசு மக்களுக்காக செலவிட்ட பணமெல்லாம் வரி வசூலில் வந்ததுதான். அது இல்லையென்றால் மக்களுக்கு பணம் செலவிட எங்கிருந்து பணம் வரும் என்று யோசிக்க மாட்டாயா?
அப்போ இந்த 10 வருடம் ஜி.எஸ்.டி. யால் அடித்தது கொள்ளையா
பதினைந்து வருடங்கள் முதல்வராகவும், ஒன்பது வருடங்கள் பிரதமராகவும் இருந்திருந்தும் மோடிஜியின் மொத்த சொத்து மதிப்பு திமுகவின் அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் வைத்திருக்கும் ஒரே ஒரு வெளிநாட்டு காரின் விலையைவிடவும் குறைவு. எப்படி இவ்வளவு சம்பாதித்தார் என்று எந்த ஒரு தமிழனும் தனக்குள் கேள்வி கேட்டு அறிவை வளர்த்துக்கொள்ளவில்லை. முதலில் நம் பக்கத்தில் இருக்கும் திருடர்களை கேள்வி கேட்டு தமிழர்கள் பழக வேண்டும். பிறகு ஆற அமர்ந்து உட்கார்ந்து இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி இருக்கும்
உணவு பொருள் முதல்கொண்டு அனைத்து பொருட்கள் மேலும் 25% , 50% என வரியை போட்டது நீங்கதானே , இப்போ 2%, 3% குறைத்துவிட்டு, வரியை குறைத்துவிட்டோம், எல்லா பொருள்கள் விலையும் குறையும், மக்கள் பைகளில் பணம் நிறைய சேரும், ஜிஎஸ்டி கொண்டாடுங்கள்
பிஜேபி அடுத்தமுறை உ பி யில் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் மக்கள் நல திட்டங்களை வு பி யில் செயல்படுத்த வேண்டும் , குறிப்பாக மாதம் ஆயிரம் ருபாய் பெண்களுக்கு... அஃகிலேஷ் பலம் பெற்று வருகிறார் .