வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு குஜராத்தில் இருந்து சிங்கங்களை வழங்க அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலில் குஜராத் மோடி என்ற சிங்கத்தை பாரத நாட்டிற்கே அர்பணித்துள்ளது இதைவிட வேறு எந்த சிங்கம் எங்கே சென்றால் என்ன
மனித அசிங்கங்கள் வராமல் இருந்தால் சரி. அப்படியே வந்தாலும் தமிழர்கள் விரட்டி அடிப்பார்கள் என்பது வேறு கதை.
குஜராத்தி லிருந்து சிங்கம், தமிழகத்திலிருந்து எருமை.
ஏற்கனவே உள்ள இரண்டு குஜராத் (அ) சிங்கங்கள் போதாதா?
Already they had Srilankan tigers, there in Tamilnadu.
ஏற்கனவே ஒரு சிங்கம் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதால், தமிழின், தமிழரின் பெருமையைக் கூறுவதால் தமிழகத்தில் உள்ள சிறுநரிகள், ஓநாய்கள் கதறி வருகின்றனவே ????
குஜராத் சிங்கம் இந்த அசிங்கங்குளுடன் ஒத்து போகுமா
"ஆனால் அவை எதுவும் தூய இனத்தைச் சேர்ந்தவை அல்ல." சிங்கம் புலியெல்லாம் தூய இனமா இருக்கணும். ஆனால் வெவ்வேறு ஜாதிகளெல்லாம் கலப்பு திருமணம் செய்து தமிழகம் அவியல் ஆகணும். தனித்துவத்தை இழந்து பெரியார் திராவிட கிச்சடியாக மாறும் தமிழினம். நல்லா வருவீங்க தமிழர்களே.
மேலும் செய்திகள்
உடைந்த மண் வடிகட்டி மாற்றி அமைக்கப்படுமா?
18-Aug-2025
ராமானுஜர் செய்தது புரட்சியா மலர்ச்சியா?
25-Aug-2025