வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பெருமளவில் முன்னாள் ராணுவத்தினர்களை குடியேற்றவில்லை என்றால் காஷ்மீருக்கு என்றுமே தீவிரவாத அச்சுறுத்தல் உண்டு.
பாரதம் வாழ அன்னையை காக்கும் எல்லா ஸ்வாமிகளையும் போற்றி புகழ்ந்து இருப்போம் அவர்கள் பாதுகாப்புக்கு பிராத்தனை செய்வோம். முகத்திற்கு மாற்று போட்டு யாரோ எழுதிய வசனங்களை பேசும் அட்டைக்கு கத்தி வீரர்களை விட்டுவிட்டு உண்மையான வீரர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வோம். ஓம் நமசிவாய. ஜெய் ஹிந்