வாசகர்கள் கருத்துகள் ( 11 )
போலி சாமியார் கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது. அந்த போலி சாமியார் தலைமறைவாகவுள்ளார்.
ஸ்வாமிஜியின் காலில் விழவும் காலடி (புனித) மண்ணை எடுக்கவும் ஏராளமான பக்தர்கள் திடீரென பாய்ந்துள்ளனர். காவலர்கள் இருந்திருந்தாலும் ஒன்றும் செய்திருக்க இயலாது.
அண்ணாத்தே... அவன் மிதிச்ச நாத்தம் புடிச்ச காலடி மண்ண எடுக்கப் போய்... செத்து போன 121 பேரும் “இந்து”தானய்யா... அவனுங்க என்ன முஸ்லீமா...? கூலா சொல்ற சுவாமிஜி காலடி மண்ணு... யோவ், மனசாட்சியே இல்லையா உனக்கு...? ஆமா, இந்த சாமிஜி வேலைய விட்டு ஓடிப்போன போலீஸ் கான்ஸ்டபிளா... இப்படி... போலீஸ்காரனையெல்லாம் சுவாமிஜி..ன்னு அழைத்து... விஸ்வாமித்தரையும், வசிஷ்டரையும் அதே வாயால சுவாமிஜி..ன்னு கூப்பிடுறியே... வெட்கமாயில்ல...?
உயிரை விட்ட போலீஸ் ?? ரொம்ப நல்ல போலீசு போலிருக்கு ..........
உத்திரபிரதேசத்தில் 116 பேர் இறந்தவர்களுக்கு அனுதாபப்படவோ காயம்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறவோ இங்கே தளத்தில் ஒருவரும் இல்லையா. காவலர் ஒருத்தர் இந்த துயர சம்பவத்தைப் பார்த்து இறந்து விட்டார். இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கும் பொது போதிய பாதுகாப்பும் அவசியம் தானே? மக்கள் வெளியே வரும் வழி எத்தனை உள்ளது என்பதை எல்லாம் பார்க்காமல் அனுமதி யார் கொடுத்தார்கள்? இத்தனை மக்கள் இறப்புக்கு காரணமானவர்கள் யார்? உ பி பொறுப்பேற்குமா .....
119 பேர் செத்து போயிருக்காங்க...? கூவுவதற்கு எவனையும் ஆளைக் காணோம்...? இதே தமிழ்நாட்டில் நடந்திருந்தா... கூவோ கூவு...ன்னு கூவி கும்மி அடிச்சிருப்பானுங்க...?
66 perukku
அண்ணாதுரை செத்தபோது , சொல்ல சொல்ல கேட்காமல் , ரயில் கூரையில் பயணம் செய்து , இறக்கிவிட்டு போலீசை அடித்து , பின்பு கொள்ளிடம் பால இரும்பு கரடர்களில் மண்டை மோதி , சிதைந்து செத்தது திராவிடன் வரலாறு ....கும்பல் மனநிலை வந்தால் , யாரையும் காப்பாற்றவோ , திருத்தவோ இயலாது ..அது எந்த ஒரு மாநிலம் , நாடாக இருந்தாலும் சரி .
வருடாவருடம் நடக்கும் கள்ளச்சாராய சாவுகளையும், திட்டமிடாமல் நடந்த விபத்தையும் அறிவாளிகள் சாப்பிடலாமா ???? முன்னேறிய மாநிலம் ஒன்றில் ஏ ஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் நடந்த அவலம் நினைவிருக்கா ????
50 பேர் இறந்தார்கள், இதுக்கு தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் என்ன சொல்லபோகுது, உத்தரபிரதேச ஆட்சிய கலைத்துவிடுங்க என்று சொல்ல தைரியம் இருக்கா.
திமுக தானே எதிர்க்கட்சி, கேளுங்க சார் நாக்கை பிடுங்குகிற மாதிரி, நீங்க என்ன சொன்னாலும் இந்த டிராவிடியன்ஸ் கட்சி கேட்க மாட்டாங்க? ஏன்னா டிராவிடியன்சும் சங்கியும் ஒண்ணுதான் அடிக்கிறமாதிரி அடிப்பேன் அழுகிறமாதிரி நடிக்கணும் இதுதான் அவங்க அரசியல், இதுதெரியாம நெறய பேர் இவர்கள் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று நம்புவதுதான் தமிழ்நாட்டில் கேலிக்கூத்து .
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
8 hour(s) ago