வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பாகிஸ்தான் திருந்திவிடும் என்று நம்புகிறீர்களா சார்.... அந்த நாடு தனது குழியை தானே தோண்டிக்கொண்டு உள்ளது...விரைவில் அதில் அடக்கமாகும். ஜெய்ஹிந்த்.
இந்தியாவின் ராணுவ வலிமையை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்து அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, துருக்கி போட்ட கணக்குகள் தப்பாகிப் போய் இப்போது அவர்கள் தலையிலேயே மண் அள்ளிக் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் விமானம் மற்றும் ஆயுத விற்பனை எல்லாம் உலகெங்கும் கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு அடி சறுக்கியது பற்றி எந்த உலக நாடும் இதுவரை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. ஆனால் உள்ளூர சிரித்துக் கொண்டிருக்கின்றன. அதைத் தான் டிரம்பினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெளியிலும் சொல்ல முடியவில்லை. வெளியில் சொன்னால் பெருத்த அவமானமாகி விடும். இதே நிலை தான் சீனாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சீனாவின் அறிவியல், தொழில்நுட்பத்தை பற்றி பார்லிமென்டில் புகழ்ந்து பேசி, இந்திய அறிவியல், தொழில் நுட்பத்தை கேவலமாகப் பேசிய காங்கிரசின் ராகுல் காந்திக்கும், திராவிட கூட்டணி கட்சிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக அமைந்து விட்டது. அமெரிக்கா தனக்கு நண்பன் என்பதால் இந்தியாவும் அமைதி காக்கிறது. எனவே,மோடி சொல்வதில் அர்த்தமிருக்கிறது. இந்திய ராணுவ வலிமையை கிள்ளுக் கீரையாக நினைத்ததின் பலனை இப்போது உலக நாடுகளை சிந்திக்க வைத்திருக்கிறது. இனி வரும் காலத்தில் உலகில் பல மாற்றங்கள் உருவாக இந்த ஆபரேஷன் சிந்தூர் ஒரு காரணமாகியிருக்கிறது என்றால் அது மிகையில்லை......!
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்க நினைத்தால்? என்னவாகும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்!
ஆழமான, நுட்பமான பதிலடி ......
அவர்களுக்கு ரொட்டி மட்டும் போதாதாம். ரொட்டிக்கு தொட்டுக்க - அதாவது side dish - வேண்டுமாம். தோட்டாதான் அந்த side dish.
ரொட்டியை தோய்த்து சாப்பிட TEA போதுமாம்.
சவால் விடும் விதத்தில் உள்ள அறிவிப்புகள் நமக்கு ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்பை உண்டாக்கும் . தெளிதல் நலம் .
ஐயோ டா. .நம்ம பிரதமர் பாக்கிஸ்தானீக்கு சொல்லறதே நல்லவங்கனு யாரச்சும் இருந்தா தப்பிச்சு எங்கயாச்சும் போய்டுனு
நீங்கள் உடனே பாகிஸ்தான் ஓடிவிடுவது உங்களுக்கு நலம்...