வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மீண்டும் இது போன்ற ஒரு நிலை எனது விவசாய நண்பர் சஞ்சீவியை பத்தி அடிக்கடி எழுதியுள்ளேன், அவரின் மகனுக்கு கல்லூரி fee கட்டுவதற்கு லிங்க் கொடுத்துள்ளார்கள், ஆனால் கனரா பேங்க் நிதி மாற்ற வகையில் 50000 மட்டுமே என்ற வரையறை வைத்துள்ளார்கள், அதனை அவர் கோரிக்கை வைத்து மாற்ற சொல்லியுள்ளார், 4 வேலைநாட்கள் ஆகி உள்ளது இன்னமும் செய்யவில்லை என்று கூறி அலைந்து கொண்டுள்ளார், ஒரு விவசாயியை நான்கு நாட்கள் அதுவும் நடவு நாட்களில் அலைய விடுவது எந்த வகையில் நியாயம் ?
மருத்துவ சான்று, வாரிசு சான்று அடிப்படையில் மனைவி வங்கி கணக்கை நிர்வகிக்க வங்கி அனுமதித்து இருக்க வேண்டும். கடன் இருந்தால் யாரிடம் வங்கி வசூலிக்கும்? மேலும் நிதி விசயங்களில் நீதிபதி தீர்வு சொல்ல அதிகாரம் இருக்க கூடாது. வழக்கில் சில வக்கீல் பங்கு கேட்பது உண்டு. அரசு நிர்வாக பணியை நீதிமன்றம் செய்ய முடியும். ஆனால் நிர்வாகிகளை வீட்டிற்க்கு அனுப்பிய பின் செய்யலாம். ஒரே வேலைக்கு இரு அமைப்புகள் எதற்கு?
அந்த வங்கிகளை கடுமையாக சாடியிருக்க வேண்டும் , அவர்கள் மீது மனிதாபிமானற்ற மனிதர்களை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காக தண்டனை கொடுக்கப்பற்றிருக்க வேண்டும்
வயதான தம்பதியர் Either/Or என்று வங்கிக்கணக்கில் கட்டாயம் குறிப்பிட்டால் இந்த நிலைமை வராது ..நீதிமான்கள் கோடை விடுமுறைக்கு முன்னால் இப்படி தீர்ப்பு சொன்னது பாராட்டத்தக்கது
நல்ல வங்கிகள்... நீதிமன்றம் வரை செல்லவேண்டி இருக்கிறது.