வாசகர்கள் கருத்துகள் ( 14 )
வரலாறு காணாத முதன்முறையாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த 4 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை எந்த பத்திரிக்கையும் கண்டனம் செய்யவில்லை என்பதால் சரி என்று ஆகிவிடுமா? அந்த காலகட்டத்தில் அந்த நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டு ஏன் கொலிஜியம் விசாரிக்கவில்லை என்றும் ஒரு நியாயமான ஒரு கேள்வி எழுமே. இதற்கு இப்பொழுது அமைக்கப்பட்ட புதிய கொலிஜியம் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அல்லது அரசாங்கத்திற்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பத்திரிக்கைகளுக்கு இது வெறும் அரசியல்தான் தற்போதைய சுப்ரீம் கோர்ட் கொலிஜி யத்திற்கு இது தொடர்பாக ஓரளவு வெளிப்படையாக ஒரு தார்மீகமாக கடமை இருக்கிறது. அப்படி செய்தால் சுப்ரீம் கோர்ட்டின் கௌரவம் மேலும் நன்கு நிலைநாட்டப்படும்.
கொலிஜியமே கலைக்கப்பட வேண்டிய ஒரு அமைப்பு.
எஸ். They are be havig as Dictator. Thinking them as Superior
நீதிமன்ற விதியில் கொலிஜியம் முறை இருக்கா? ஜனாதிபதி அவர்கள் அனுமதி இல்லாமல் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியிடம் நேரடியாக கொலிஜியம் விளக்கம் கேட்க முடியுமா? மத்திய அரசு நீதி துறையை அரசின் கீழ் கொண்டு வரும் போது மக்கள் பத்திரிகை அதன் செயல்பாட்டை அறிய முடியும். அரசுக்கு வெளியே, இரு வழக்கறிஞர்கள் ஒரு நீதிபதி தீர்வு பல விசயங்களை தீர்மானிக்கின்றன.
என்ன விளக்கம், வழக்கம் போல் மன்னிப்பு கேட்டுருப்பாங்க!
மிகச்சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் உலகம் முழுவதும் அந்த குறிப்பிட்ட வமுறை ஆதரவு மதம்தான் பயங்கரவாததத்தை செய்து வருவது கண்கூடு. கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு..? கொலேஜியத்திற்கு விளக்கம் வேற..
விளக்கம் எதுக்கு . மாறுகால் மாறு கை வாங்கி இவனுக்கு சகிப்புத்தன்மையை கற்று கொடுக்க வேண்டும்.அதைவிடுத்து கொலிஜியமாம் விளக்கமாம் .
நீதிபதி மதச்சார்பற்றவர்க இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் ஏன் கொலீஜிய சார்பற்றவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது இல்லை? கொலீஜியத்தில் காங்கிரஸ் சார்பு நீதிபதிகள்தான் அதிகம்.
சுதந்திரம் பெற்ற அன்று காங்கிரஸ் அரசு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு செய்யப் பட்டவர்கள் அனைவருமே உயர் சாதி என்று சொல்லப் பட்டவர்கள் ஆனால் இன்றோ பச்சோந்திகளாகி இந்த அரசில் கோலோச்சுகின்றனரே இந்த உண்மைகளை போட்டுடைக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி பாசிமணி
அவர் கேட்டதில் என்ன தவறு ?
பொறுப்பில் இருப்பவர்கள் கல்வியறிவு பெறாதவர்கள் போல பேசுவது அறமில்லை.
உயர் பொறுப்பிலுள்ளவர்கள் சிலர் சூதானமாக இருந்து ஆளுநராக, ராஜ்யசபா உறுப்பினராக பதவிகளை பெருகிறார்களே இந்த பிரத்யட்ச நிலையை புரிந்துகொண்டுதான் சிலர் இதுபோன்ற ஸ்டேட்மெண்டுகளை கொடுக்கிறார்கள் இதெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்களோ.. பல கற்றும் கல்லார் அறிவிலாதார்
கடைந்தெடுத்த வன்மம். கோழி, ஆட்டுக்கறி என்றால் ஓகேவா?
சேகர் யாதவ் பேசியதில் எந்த தவறும் இல்லையென்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.